Lankamuslim.org

Archive for மார்ச் 1st, 2018

அரசாங்கம் உடனடியாக இந்த இனவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தல் வேண்டும்

leave a comment »

mujeburahஅஷ்ரப் ஏ சமத்: இனங்களுக்கிடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்த ஒரு குழு நாடளாவியரீதியில் இயங்கிவருவதையும் சமூகவலைத்தளங்களில் கொத்து ரொட்டியில் மாத்திரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 1, 2018 at 8:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை

leave a comment »

IMG-20180226-WA0047ஜுனைட் நளீமி: கடந்த 05.02.2018 ம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றினை எவ்வித முன்னறிவித்தலுமின்றி வாகரைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்,வாகரைப்பிரதேச சபை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 1, 2018 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாரை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு NFGG பிரமருக்கு கடிதம்

leave a comment »

NFGG 10கடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறும், இவ்வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர்களை
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 1, 2018 at 7:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா?

leave a comment »

question-mark6aவை.எல்.எஸ்.ஹமீட்: வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 1, 2018 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

البناء الاقتصادي للأسرة.. بين الترشيد والتداين

leave a comment »

 570993adad3a80dbe51af9f62d0e3849_Sيعد البناء الاقتصادي للأسرة المسلمة من العوامل الرئيسة لتماسكها واستقرارها، واستمرار المودة والرحمة فيها. وقد كشف واقعنا المعاصر عن الانفلات الاستهلاكي للأسرة، وانتشار ثقافة التداين، حتى انفصمت عرى الكثير من الأسر المسلمة، وأظهرت العديد من الإحصاءات في الدول الإسلامية تنامي نسب الطلاق بصورة متسارعة حتى جاوزت 75% من الأزواج الجدد، ويرجع ذلك في الأساس إلى البعد المادي بتحميل الزواج من الأعباء المادية ما يجعل الزوجين بعد الزواج مكبلين بقيود الديون،
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 1, 2018 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது