Archive for ஜனவரி 2017
வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது
முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியே இது : ரிஷாட்: வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிறுபான்மையினரின் வாழ் விடங்களை இலக்கு வைத்து ஒரு லாவக விளையாட்டு
நல்லாட்சியின் ஒரு பகுதியினருக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »