Archive for செப்ரெம்பர் 2015
இலங்கையில் இன.மத வெறுப்பை தூண்டும் பேச்சை குற்றமாக்க வேண்டும் : ஹுசைன்
இன,மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும அதை குற்றமாக ஆக்கும் சட்டம் கண்டிப்பாக உருவாக்கப்பாடல் வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித FULL STATEMENT: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டாராம் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் அடித்து படுகொலை !!!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டுக்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்ற குற்றசாட்டின் பேரில் மொஹமத் அகலாக் என்ற குடும்பஸ்தர் ஒரு ஹிந்துத்துவா கும்பலினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை
நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?
வீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘வில்பத்து குடியிருப்புக்கள் ‘ சட்டவிரோதமானவை அல்ல : வனப்பாதுகாப்பு திணைக்களம்
நல்லிணக ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே ‘ வில்பத்து’ வனாந்தரப் பகுதி குடியிருப்புகளுக்கு கையளிக்கப்பட்டது . அங்கு சட்டவிரோதமாக காணிகள் கையளிக்கப்படவில்லை என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சுயாதீன கமிஷன்களுக்கு சகல இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படல் வேண்டும்
19வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கவுன்சிலின் கீழ் பல சுயாதீன கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை தொடர்பான ஐநா வரைபுத் தீர்மானம் முழுமயாக தமிழில்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக மக்களை தெளிவு படுத்த விசேட குழு
நாட்டில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்துக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் 365நாட்களும் 24 மணிநேரம் செயல்பட்டுவரும் தனியார் வணிக வங்கிக் கிளையொன்று நேற்று கொள்ளையிடப் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாட்டில் தீடீர் மின்சாரத் தடை குறித்து விசாரணை ஆரம்பம்
இன்று அதிகாலை நாட்டில் தீடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது . பிரதான மின்சாரக் கட்டமிப்புக்குள் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகநாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் என மின்சார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஓரங்கட்டி ஒதுக்கப்படும் முஸ்லிம்கள்
அ.மார்க்ஸ் : சிறுபான்மை மக்கள் மீதான நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினசரி என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்கிற அச்சத்தோடுதான் அவர்கள் பத்திரிகைகளை விரிக்க வேண்டி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப் பட்டு ஒரு அப்பாவி மாணவன் கைது செய்யபட்டார் : முஜீப்
சிறுமி சோயாவின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பாராளுன்ற உறுப்பினர் முஜிபுர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மான வரைபை முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 30ஆவது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கையில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்ட காரியாலயம்
இலங்கையில் முதல் தடவையாக பட்ஜெட் காரியாலயமொன்று உருவாக்கப்படவுள்ளது.வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்ட காரியாலயமென்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை
உயர் நீதிமன்றின் இரண்டு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்களின் நடத்தை காரணமாக இவ்வாறு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அத்துருகிரிய 10 வயது சிறுவன் படுகொலைக்கான காரணம் !!
அத்துருகிரிய கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டமைக்கு, அவரின் தந்தையுடன் நீண்ட காலமாக நிலவிவந்த தகராறே காரணம் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தாயை காப்பாற்றச் சென்று வபாத்தான மகன்
மின்னசார வேலியில் சிக்கிக்கொண்ட தாயை காப்பாற்றச் சென்று மகனும் வபாத் , இந்த சம்பவம் கண்டி தெல்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று பிற்பகல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிறுவன் வெட்டிக் கொலை: சந்கேதநபர் கைது
அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடுவலைகொத்தலாவல பகுதியைச் சேர்ந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ள தாக அரசாங்கம் நியூயோர்க்கில் தெரிவித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிறுபான்மையை தாலாட்டிக் கொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் : பொது பல சேனா
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி இன்று 10 நாடுகளின் அரச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை
ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) 10 நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20 ஆம் திகதி
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இறம்பொடை மண்சரிவு: ஐவர் பலி. மின்னல் தாக்கம் 3 பேர் பலி
நுவரெலியா இறம்பொடை வெதமுல்ல லில்லிஸ்லேண்ட் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் ஐவர் மண்ணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை தொடர்ந்தும் செயற்படும்: பாதுகாப்புச் செயலாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளம் இருவர் கொலை: துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் 22 வயதுடைய இரு பிள்ளைகளுக்கு தகப்பனான நில்பான் என்பவர் சுட்டுக் கொலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை
அத்துருகிரிய, கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுவனே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹஜ்ஜுக்கு சென்ற தம்பதியினரை காணவில்லை !!
கொழும்பில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்ற அபூபக்கர் அப்துல் அசீஸ் மற்றும் ரொஷான் ஹாரா ஆகிய கணவன் மனைவியை காண வில்லை என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் மினாவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை
கொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் கொலை சம்பந்தமாக பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மாணவர் ஒருவரைக் கைதுசெய்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !!
முஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நகருக்கு வெளியிலுள்ள மினா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடாத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை
இலங்கையில் இடம்பெற்றுள்ளதுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதுபதிகள் விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய உள்நாட்டுநீதித்துறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஏற்கனவே பெண்கள் ,சிறுமிகளை துஷ்பிரயோகப் படுத்திய ‘கொண்டயாவின் ‘ கைது
கொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்: ஹக்கீம்
சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமெரிக்காவின் முதலாவது வரைபுக்கு இலங்கை எதிர்ப்பு
நடைபெற்றுகொண்டு இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்ரேலிய பாணியில் சர்வாதிகாரி சிஸியினால் 3255 கட்டடங்கள் இடித்து அழிப்பு
எகிப்து சினாய் பகுதியில் காஸா எல்லையில் சிஸியின் கட்டளைக்கு அமைவாக வீடுகள், பிற கட்டங்கள் என 3,255 கட்டங்களை இராணுவம் இடித்துள்ளது இது தொடர்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
”முஸ்லிம் அரசியல் வாதிகளின்” ,,,,,,,,,,,,,,,,,வெளிவருகிறது !!!
மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தனது மனைவியைக் கடத்தி பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாட்டில் 1115 தூக்கு தண்டனைக் கைதிகள் !!
இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை: ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000 இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை
ஹஜ்ஜுப் பெருநாள் தினமான எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு அடுத்த நாளான செப்டெம்பர் 25 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்வி அமைச்சின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சுற்றுலா பயண பெண் பலாத்காரம்: கணவருக்கு கத்திக் குத்து
மிரிஸ்ஸ சுற்றுலா விடுதிக்கு அருகில் முச்சக்கர வண்டி ஓட்டுனர், இங்கிலாந்து நாட்டவர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு அவரது மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக வெலிகம இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாடுகளை ஏற்றிசெல்ல பயன்படுத்தப்படும் இரு லொறிகள் எரியூட்டப்பட்டுள்ளது
தெல்தெனிய பொலீஸ் பிரதேசத்தில் திகனை எள்ற இடத்தில் விசமிகளால் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இரண்டு லொரிகள் எரியூட்டப்பட்டுள்ளது . பாதை ஓரத்தில் நிறுத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரச நிர்வாக சேவைக்கு 218 புதிதாக அதிகாரிகள்
அரச நிர்வாக சேவைக்கு 218 அதிகாரிகளை புதிதாக இணைத்து கொள்ள பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைக்கு அமைய இந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பல்கலை கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 100 வீதத்தால் அதிகரிக்ககப் படும்
அரச பல்கலைகழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த வருடங்களுக்குள் 100 வீதமாக உயர்த்த போவதாக பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கைதிக்கு அதிகாரிகள் விசேட சலுகை மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம்
கைதி ஒருவருக்கு விஷேட வசதிகள் வழங்கிய சம்பவம் தொடர்பில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சர்வதேச போதைப் பொருள் வர்த்தக சந்தேக நபர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையில்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிறார் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்ப ஒன்றிணைவோம்!
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, ஆண்மையில் திவுலபிடிய, கொடதெனியாவ கிராமத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கோரமான விதத்தில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உள்ளநாட்டு பொறிமுறையில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை இல்லை என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது
இலங்கையில் சிறுபான்மை இனங்கள் உள்ளநாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கடலில் மூழ்கி மாணவன் வபாத்
திருகோணமலை, இறக்ககண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த நசீர் முகம்மத் ஹாசீர் என்ற 15வயது மாணவன் , இன்று (19) காலை கடலில்; முழ்கி வபாத் கண்டியிலிருந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வங்கி கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது !!
ஹங்வெல்ல, கஹாஹேனே வங்கியில் கடந்த 10ஆம் திகதியன்று 26 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்த நால்வரில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு
கொஸ்கொட, மஹபெலெஸ்ஸ பகுதியில் தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலம் கொஸ்கொட கரையோரத்திற்கு அடித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் உயிரிழந்தார் . அவருக்கு வயது 34. ஐக்கிய நாடுகளின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அடுத்த ஆண்டு தொடக்கம் மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு
அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மற்றுமொரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு பின் படுகொலை
எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்அக்மீமன குருந்துவத்த பகுதியை சேர்ந்த சிறுமியே பாலியல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே : ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஹ்ச இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஐனதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஏன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று உள்ளது :கோட்டா
இலங்கை யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »