Lankamuslim.org

Archive for மார்ச் 2018

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கிறது 16 பேர் சஹீத் 1400 காயம் !!

leave a comment »

hjgyutyhjnbnM.ரிஸ்னி முஹம்மட்: பலஸ்தீன காஸா பிரதேசத்தில் பலஸ்தீனர்கள் சயோனிஸ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமது வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை காஸா – இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் அமைதியான முறையில் மேற்கொண்டிருந்த போது ஆக்கிரமிப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2018 at 7:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அப்பா புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி வீடு திரும்புவார்

with one comment

hgunfresஅப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என்று, அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2018 at 2:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணிலை காப்பாற்றாதீர்கள் சம்பந்தனுக்கு அத்துரலிய தேரர் கடிதம் !!

leave a comment »

athuபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2018 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் ஏன் இராஜினாமா செய்ய வேண்டும் ?

leave a comment »

Ranilபிரதமர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகம் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நம்பிக்கையில்லா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2018 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் ஒரு வன்முறையைக் கட்டுப்படுத்த அத்தனை சட்ட அடிப்டைகளும் இருந்தும் !!!

leave a comment »

hihuyகண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2018 at 4:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

60 அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்யா முடிவு

leave a comment »

hgtyuiooஉளவுத்துறை அதிகாரி செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக பல நாடுகள் ரஷியாவை கண்டித்து அந்நாட்டு தூதர்களை திரும்ப அனுப்பியுள்ளது. அமெரிக்காவும் சீயாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2018 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுப்­ப­ரீட்­சை­களுக்கு புதிய விதிகள் அமுலாகிறது

leave a comment »

OL Examஇனிமேல் மாண­வர்கள் பொதுப்­ப­ரீட்­சை­களுக்கு தோற்­றும்­போது பரீட்சை எழு­தமுன் வினாத்­தாளை வாசிக்க 15நிமி­டங்கள் வழங்கப்­படும். அதா­வது வாசிக்கும் நேரம் ஒதுக்­கப்­படும். அதன்பி­றகே பரீட்சை எழுத இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2018 at 9:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஹம்மட் பின் ஸல்மானும், அப்துல் பதஹ் சிஸியும் யாரின் காவலர்கள் ?

with one comment

jhuyghjikஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி):அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உலகம் வெள்ளை மேலாதிக்க சிந்தனை மற்றும் சுயநலம்மிக்க வறண்ட முதலாளித்துவ கொள்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பூகோள சுற்றுசூழல் பாதுகாப்பு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2018 at 7:32 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் நிதி அமைச்சின் கண்காணிப்பில்

leave a comment »

mi3பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 28, 2018 at 8:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜெய்ஷ் அல் இஸ்லாம் வெளியேற மறுப்பு, பஷார் அல் அசத்தின் படை மோசமான தாக்குதல் ஒன்றுக்கு தயாராகின்றது

leave a comment »

hijuytஜெய்ஷ் அல்-இஸ்லாம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் Douma நகரில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை  மேற்கொள்ள ரஷியாவின் முழு ஆதரவுடன் பஷார் அல் அசத்தின் படை தன்னை தயார் செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 28, 2018 at 2:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லண்டனில் 12 நாட்களில் 10 பேர் கொலை !!

leave a comment »

hgtrdgjll;லண்டனில் கடந்த 12 நாட்களில் சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்கள். இவற்றில் 90 சதவிகிதமானவை கத்திக் குத்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 28, 2018 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு கிலாபத்தே ஒரே தீர்வு

leave a comment »

hjfgtyreஎம்.ஐ.முபாறக் :முஸ்லிம்களுக்கு எதிரான கண்டிக் கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் சிந்திக்கத் தொடங்கியுள்ள தருணம் இது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத-பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 27, 2018 at 8:51 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் இருந்து 100 க்கும் அதிகமான ரஷிய அதிகாரிகளை வெளியேற்றப்படுகின்றனர்

leave a comment »

hjiytrfg.jpegரஷிய இராணுவ உளவு பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 27, 2018 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி வன்முறை : பாதிப்புக்களை மதிப்பீடு செய்ய அமைச்சர்கள் குழு நியமனம்

leave a comment »

hjgyhjகண்டி நகரை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 27, 2018 at 7:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மிகவும் கௌரவத்தோடு வாழ்ந்த முஸ்லிம்கள் இப்போது மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

leave a comment »

hjyuewலத்தீப் பாரூக்: எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சிங்கள இனவாத கூலிப்படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 25, 2018 at 8:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளை மாவட்டத்தில் 5 பிக்குகள் சபைகளின் உறுப்பினர்களாக தெரிவு !!

leave a comment »

mataleநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைக்காக போட்டியிட்ட 284 பேரில் 5 பிக்குகள் வெற்றிப்பெற்றுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 25, 2018 at 7:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பிரதிநிதித்துவதை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம்

leave a comment »

hjgytuuioமாகாணங்களின் எல்லை மீள் நிர்ணய இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அவற்றின் எல்லைகளை வரையறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2018 at 7:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் 2879 பேர் கைது

leave a comment »

mega-upload-police-tape-cropped-proto-custom_shut-down-2012பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை(24) வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2,879 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2018 at 2:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2

leave a comment »

lankamuslimவை.எல்.எஸ்.ஹமீட்: மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2018 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதத்தில் பலரும் கையொப்பம்

leave a comment »

hjyuioooஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று காலை சமூக அமைப்புக்களின் ஒன்றிணைவில் கையெழுத்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2018 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் முறையில் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை

leave a comment »

3-ranilதற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 23, 2018 at 7:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்முறைகளின் போது பொலிசார் என்ன செய்தனர் ஆராயக் குழு !!

leave a comment »

hjuyiகடந்த நாட்களில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக விஷேட விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 23, 2018 at 2:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை மீது ஐ.நா.வின் கண்காணிப்பு தேவை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

leave a comment »

Investigation97இலங்கையில் நீதிக்கான உறுதிப்பாடுகள் நிறைவேற்றப்படும் வரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தேவைப்படுகின்றது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 23, 2018 at 1:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 20 வருட சிறை !

leave a comment »

hjhguiமாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக, இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரி அதில் 1 ½ இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிற்காக, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 23, 2018 at 11:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எமது ஆடை மற்றும் கலாசாரம் குறித்து யாரும் எமக்குக் கற்றுத் தரத் தேவையில்லை

leave a comment »

Hisbulசிங்கள பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. கிந்தோட்டை, அம்பாறை, திகன போன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது எனவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 22, 2018 at 8:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 கோடி பேரின் தகவல்: தகவல் திருட்டை ஒப்புக்கொண்டது பேஸ்புக்

leave a comment »

faceகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார். இவ்விவகாரம் வெளியில் வந்து 4 நாட்களாக அமைதியாக இருந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 22, 2018 at 8:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐநா மனித உரிமைகள் அவையில் : கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது

leave a comment »

hjhjuiகண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், உப நிகழ்வு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 22, 2018 at 6:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்து ஜனாதிபதித் தேர்தலும் சிஷியின் அரசியல், பொருளாதாரச் சாதனைகளும் !!

with 3 comments

hjhutffrghஎஸ்.எம்.மஸாஹிம்-(இஸ்லாஹி): எகிப்தில் இம்மாதம் மார்ச் 26 , 28 ஆம் திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது,  எகிப்தின் சர்வாதிகாரி அப்துல் பதாஹ் அல் சிஷி  கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 8:20 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை தொடர்பான விவாதம் இன்று ஜெனிவாவில் இடம்பெறுகிறது !!

leave a comment »

husain2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 7:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டவர்கள் விபரம்

leave a comment »

hijutyttபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்பிக்கவின் குற்றச்சாட்டுக்கு முபாறக் மௌலவியின் பதில்

leave a comment »

hjhuyuமுஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 2:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg விசாரணைக்கு அழைப்பு

leave a comment »

hjgtrokoiஅமெரிக்க செனட் சபை, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றங்கள் பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg ஐ விசாரணைகளுக்காக அழைத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 2:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மைத்திரி நாளை பாகிஸ்தான் விஜயம்

leave a comment »

hjgihjபாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான 3 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை நாளை (22) மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 21, 2018 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இதுவரை கைது செய்யப்படாதோர் கைது செய்யப்படவேண்டும் மற்றும் பொலிசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

leave a comment »

hijyughjmbகண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களில் இதுவரை கைது செய்யப்படாதவர்களை உடன் கைது செய்யுமாறும் இந்த வன்முறையின் போது கவனயீனமாக செயற்பட்ட பொலிஸாருக்கு உரிய நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 3:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெல்தெனிய: 8 பேர் விடுதலை !

leave a comment »

court-orderதெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 20 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 2:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐநா அவையில் பைசர் முஸ்தபா உண்மைகளை உரைப்பாரா ?

leave a comment »

faizal-musthafaஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவாயின் 37வது கூட்டத் தொடரில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவில் அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம மற்றும் பைசர் முஸ்தபா உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 11:58 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாம் நமக்கு சொந்தமானது அல்ல !!: ஜெர்மனி உள்துறை அமைச்சர்

leave a comment »

hjguji“இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல” என தான் நம்புவதாக ஜெர்மனியின் புதிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அகதிகள் தொடர்பான ஜனாதிபதி மெர்கலின் கொள்கைகளை தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 11:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லண்டனில் இடம்பெற்ற எதிர்கால தலைவர்களை வளப்படுத்தும் நிகழ்ச்சி !!

leave a comment »

20180318_163106ரிஷான் அலி : பிரிட்டனில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் முஸ்லிம் சிறுவர் ,சிறுமியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நேற்று லண்டனில் University of Bedfordshire, Luton Campus யில் இடம்பெற்றது இதில் 400 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 10:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரஷியாவில் மீண்டும் புட்டின் !!

leave a comment »

hkjhuhjரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளின் பிரகாரம், பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் விளாடிமிர் புட்டின் வெற்றிப்பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 10:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீடியோ கேமிற்காக சகோதரியை கொன்ற 9 வயது சிறுவன்

leave a comment »

hjgukiuஅமெரிக்காவின் மிஸிசிப்பி மாநிலத்தில் வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவர்அதிர்ச்சியை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2018 at 10:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சனத்தொகை கணக்கெடுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத்திட்டம்

leave a comment »

population1நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பை இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 8:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு பொறிமுறை

leave a comment »

lawபொது மக்களுக்கு ஏற்படும் எந்தவொரு தொந்தரவு பற்றியும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 1:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாணசபை தொகுதி நிர்ணயம் தீர்வு என்ன ??

leave a comment »

lankamapவை.எல்.எஸ்.ஹமீட்: மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 12:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விஞ்ஞானத்தில் வென்ற ஐன்ஸ்டைன் திருமண வாழ்க்கையில் தோற்றது ஏன்?

leave a comment »

hghfrettஉலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா?உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 12:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி : குற்றவாளிகள் தப்பவே முடியாது என்றாராம் பிரதமர் !!

leave a comment »

ranil-wikramasinghe“கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 12:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அப்ரின் பிரதேசம் துருக்கி ஆதரவு படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது

leave a comment »

hjgthyuuசிரிய குர்திஷ் நகரமான அப்ரின் மையத்தை, துருக்கி ஆதரவிலான படைகள் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக கூறிய அவர்கள், அங்கு தங்கள் கொடிகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 11:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய தேசிய பாடசாலைகளை அமைக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை

leave a comment »

education-future-lankamuslim.orgபுதிய முறைமையிலான தேசிய பாடசாலை அமைப்பதற்கு தேவையான கொள்கைகளை வகுக்குமாறு அமைச்சரவை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசரகால சட்டம் நீக்கப்பட்டது : வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

leave a comment »

MI3ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

JVP to launch anti-racism movement

leave a comment »

raciThe Janatha Vimukthi Peramuna (JVP) is set to launch a political movement against racism and communalism, its leader Anura Kumara Dissanayake said. The party has taken this decision following the recent troubling events which unfolded in Kandy leading to loss of life, injuries
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2018 at 11:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாத வன்முறை இதுவரை 470 முறைப்பாடுகள் : பொலிஸ்

leave a comment »

HIHIHJகண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், தற்போது விரைவாக முறைப்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 7:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா : இலங்கை தொடர்பான விவாதம் திங்கட் கிழமை

leave a comment »

unhrcஐநா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி(திங்கட் கிழமை) இடம்பெறும். இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 7:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமித் வீரசிங்க உட்பட பத்துபேருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிப்பு

leave a comment »

hjyhghகண்டி மாவட்டத்தின் தெல்தெனிய மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 4:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இங்கையில் வன்முறையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

hihghiஇலங்கையில் முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றுள்ளது சென்னை, நுங்கம்பாக்கத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 4:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதம் :நட்சத்திர ஹோட்டலின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளர் கைது

leave a comment »

arreகொழும்பு நட்சத்திர ஹோட்டல்ஒன்றின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கப்டன் சிறினாத் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 12:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசரகால சட்டத்தை நீடிக்குமாறு கோரிக்கை !

leave a comment »

emergency laws bbcசமீபத்தில், கண்டியின் சில பாகங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், அவசரகாலச்சட்டத்தை, மேலும் சில நாட்களுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 12:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது