Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 2018

மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருகிறது: ஹக்கீம்

leave a comment »

hakeemயுத்தம் காரணமாக இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2018 at 6:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோத்தபாயவை விமர்சிக்கும் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகமாட்டார்

leave a comment »

mahiமுன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2018 at 5:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொலை சதி : இதுவரை 89 பேரிடம் வாக்குமூலம்

leave a comment »

150210investigationஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2018 at 3:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னாள் DIG நாலக்க டி சில்வா ஐந்தாவது தினமாக CID யில்

leave a comment »

DIGதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று (25) மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி உள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 at 7:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது

leave a comment »

gunshot1T-56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 at 7:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தென்கிழக்கு பல்கலைக்கழக 15 மாணவர்கள் கைது

leave a comment »

southeastUதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 at 7:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

leave a comment »

PROTEST lankamuslim.orgமட்டக்களப்பு, செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நிர்வாக உத்தியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (25) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 at 7:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் பாடநூல்கள்

leave a comment »

Balochistanநமது நாட்டின் கல்விக் கொள்கைக்கமைய ஆறாம் வகுப்பு முதல் பதினொராம் வகுப்புவரை வரலாறு ஒரு கட்டாய பாடமாகவுள்ளது. அதேபோல் ஏனைய கட்டாய பாடங்களாக கணிதம், மொழி, சமயம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுள்ளதுடன் அழகியல் மற்றும் தொழில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 at 6:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன?

leave a comment »

1ranil_modiஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 21, 2018 at 7:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

القرضاوي: لا تتخذوا النظرة المقاصدية ذريعة لتعطيل نصوص الكتاب والسُّنة

leave a comment »

Egyptian-born cleric Sheikh Yussef al-Qaradawi talks during a news conference in Algiersحذر د. يوسف القرضاوي، رئيس الاتحاد العالمي لعلماء المسلمين، من اتخاذ النظرة المقاصدية للدين والشريعة واعتبار المصالح ذريعة لتعطيل نصوص الكتاب والسُّنة. وقال د. القرضاوي في تغريدة له على حسابه الشخصي على موقع التواصل الاجتماعي “تويتر”: “إنني والحمد لله في مقدمة الداعين إلى النظرة المقاصدية للدين وللشريعة، ولكن الذي أحذر منه دائمًا أن تُتخذ النظرة المقاصدية واعتبار المصالح ذريعة لتعطيل النصوص من الكتاب والسُّنة،
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 21, 2018 at 11:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”

leave a comment »

puttalam03சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவசரமாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2018 at 8:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது

leave a comment »

moneyவருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2018 at 7:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்

leave a comment »

எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி)
qazaqaaqaqசவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மத் பின் ஸல்மானின் ”சீர்திருத்தகொள்கையை” அவரின் அரசியல் நடவடிக்கைகளை, நேர்த்தியான முறையில் அச்சம் இன்றி விமர்சனத்துக்கு உட்படுத்திவந்த சவூதி அரேபியாவின் பிரபல லிபரல் ஊடகவியலாளர் ஜமால் காஸிஜ்கீ ( جمال_خاشجقي ) ஆவணம் ஒன்றை பெற்றுகொள்வதற்காக துருக்கியில் உள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2018 at 11:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் ? புதிய சர்ச்சை

leave a comment »

Saudischer Kronprinz besucht USAஊடகவியலாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகின்ற நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளமை தற்கோர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஊடகவியலாளர் ஜமால், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2018 at 7:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு

leave a comment »

DFSWQAதுருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால்  காணாமல்போன விவகாரம் குறித்து துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் எர்துவானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இஸ்தான்பூலில் இருக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2018 at 6:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2

leave a comment »

East 2வை எல் எஸ் ஹமீட்
இந்த வழக்கின் சட்டப்பின்னணி
1987ம் ஆண்டைய 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 37(1) கீழ் ஜனாதிபதி அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைப்பதற்காக பிரகடனம் வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 18, 2018 at 6:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்

with one comment

ranil.jpgஇந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 7:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்

leave a comment »

chinஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி) :சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள்,என்ற செய்தி அவ்வப்போது வந்து செல்கின்றது, தற்போது முஸ்லிமகளை பெரும்பான்மையாக கொண்ட ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 7:07 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்

leave a comment »

Jamalஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில் சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இது குறித்த வாய் திறந்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்

leave a comment »

North_Eastern_Sri_Lanka_districtsவை எல் எஸ் ஹமீட் -பாகம் 1
வழக்காளிகள்:
1. N W M ஜயந்த விஜேசேகர, கந்தளாய்
2. A S முஹம்மது புகாரி, சம்மாந்துறை
3. வசந்த பியதிஸ்ஸ, உகனை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 6:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை !!

leave a comment »

ghgthtyஇஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை காஸா மீது நடாத்திய விமான தாக்குதல்களில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் ஆறு பேர் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் என பலஸ்தீன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 6:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா ? எடுத்தால் என்ன நடக்கும் ?

leave a comment »

qazaqgfஅண்மையில் காணாமல் போன சவூதி   ஊடகவியலாளர் ஜமால்  விவகாரத்தில்  சவூதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப்.துருக்கி அதிகாரிகள்  சவூதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 at 5:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது