Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 2012

முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டங்களில் ஏன் முஸ்லிம் மாவட்ட செயலாளர்கள் இல்லை

with 2 comments

கிழக்கு செய்தியாளர் :  இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது. ஆனால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்களை தீர்மானிக்கின்ற கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். இவ்வேளையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 11:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு முஸ்லிம்களின் மாகாணம் ௭ன்பதை தேர்தல் முடிவு மூலம் காட்ட வேண்டும்

leave a comment »

சர்ஜூன்: கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடுதலான வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கு, முஸ்லிம்களின் மாகாணம் ௭ன்ற செய்தியினை நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டும் ௭ன ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உபதலைவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 11:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் தயார் ஹக்கீம் தயாரா ?

with 5 comments

 சஹீத் அஹமட் : வடக்கு கிழக்குப் பிரிப்பு விடயத்தில் தேசிய காங்கிரஸ் தெளிவாகவே உள்ளது ௭துவிதமான அடிப்படைகளும் இன்றி ஹக்கீம் பேசித்திரிகிறார் .அது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு நான் தயார். ஹக்கீம் வருவாரா? ௭ன அமைச்சர் அதாவுல்லா கேள்வி ௭ழுப்பியுள்ளார். மருதமுனையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 11:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸின் ‘பையத்’ உறுதி மொழி தொடர்பாக பிபிசி தமிழோசையின் குறுக்கு விசாரணை !!

with 4 comments

BBC Tamil: கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.Audio இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 11:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரபு மொழில் குர்ஆன் வசனங்களை ஓதிய சஜித் பிரேமதாச

with 3 comments

சம்மாந்துறை செய்தியாளர் : சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அரபு மொழில் குர்ஆன் வசனங்களை ஓதிய சஜித் பிரேமதாச.அண்மையில் சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் சஜித் பிரேமதாசா உரையாற்றும்போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 10:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்கரைப்பற்று: தாக்குதல் நடத்த வந்த சந்தேகநபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படுவர்

leave a comment »

அத தெரண: தாக்குதல் நடத்த வந்த சந்தேகநபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படுவர் என அக்கரைப்பற்று பொலிஸார் உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஸ்ஜிதுக்குள் நுழைந்து தாக்கியவர்கள் கைது, பொலிஸ் பாதுகாப்புடன் ஜும்ஆ

with one comment

இணைப்பு-2 M.ரிஸ்னி முஹம்மட்:  கொழும்பு வெல்லம்பிட்டி கோஹிலவத்தையில்  63/17 இல் மஸ்ஜித்தில்  பொலிஸ் பாதுகாப்புடன் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது.  அதேவேளை முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி ,மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 2:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அழிவுச் சத்தியம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வருகை தரவில்லை.

with 4 comments

காத்தான்குடி செய்தியாளர்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழிவுச் சத்தியம் இடம்பெறவிருந்த இடத்திற்கு வருகைதரவில்லை. இது தொடர்பாக கருத்துரைத்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை அமீர் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), பிரதியமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 2:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணில் நாளை மட்டக்களப்புக்கு விஜயம்

leave a comment »

காத்தான்குடி செய்தியாளர் : கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட 03மாகாண சபைகளுக்கான பிரச்சாரப்பணிகள் சூடுபிடித்து இருக்கின்ற நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க  நாளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 2:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய கிலாபத், அதன் அடிப்படைகள் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது: ஹக்கீம்

with one comment

பாஸி பஹ்ஜான், அஸ்லம் எஸ்.மௌலானா; அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் உறுதி மொழி (பைஅத்) நிகழ்வு: இஸ்லாமிய கிலாபத், அதனுடைய அடிப்படைகள், அது எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அரசியல் செல்நெறியை தீர்மானித்தது என்பன பற்றி இக்கால கட்டத்தில் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் தலைமைத்துவ கட்டுப்பாடு, பைஅத் கோட்பாடு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜும்ஆ மஸ்ஜித் ஒன்றின் மீது தாக்குதல் சந்தேக நபர் ஒருவரின் தந்தை கைது

with 4 comments

ஏ.அப்துல்லாஹ், M.ரிஸ்னி முஹம்மட்: கொழும்பு கோஹிலவத்த ஜும்ஆ மஸ்ஜித் ஒன்றின்மீது காடையர்கள் குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது நேற்று வியாழக்கிழமை இரவு மஹ்ரிப்க்கான அதான் -பாங்கு- சொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 9:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘உங்களுக்கு ஏசு மாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்னிடம் கூறுகிறார்கள் ஆனால் நான் உங்களுக்கு ஏச மாட்டேன்’

with 2 comments

ஏ.எல்.பழுலுல்லாஹ்: திருகோணமலையில் தங்கியிருந்த இடத்தில் ஜனாதிபதியை சில தினங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்த போது, “உங்களுக்கு ஏசு மாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்னிடம் கூறுகிறார்கள்” என்றார். “ஆனால் நான் உங்களுக்கு ஏச மாட்டேன்” என்றேன். அவர் புன்முறுவல் பூர்த்தார். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 9:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காதில் ஹெட்போனுடன் தூங்கியவர் மறுநாள் ஜனாஸாவாக மீட்பு

with one comment

காதில் ஹெட்போன் மாட்டி பாடல் கேட்டவாறு நித்திரைக்குச் சென்ற இளைஞன் ஒருவர் மறுநாள் இரு காதுகளிலும் இரத்தம் வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 8:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ள பயங்கரமான அறிவிப்பு குறித்து பேசா மடந்தைகளாக இருந்துவிட முடியாது

leave a comment »

எம்.பிஸ்ரின் , இர்ஷாத்றஹ்மத்துல்லா: விடுதலைப் புலிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செய்த அநியாயத்துக்கு எதிராக நான் பேசியதால் .புலிகளின் முன்னுரிமை கொலைப்பட்டியலில் எனது பெயர் உள்வாங்கப்பட்டிருந்தது.இவ்வாறு அவர்கள் எடுத்த முயற்சிகள் அல்லாஹ்வின் துணையால் சிதறிக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 at 7:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

22 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஏறாவூர் சந்தை வீதி

leave a comment »

யுத்த சூழ்நிலை காரணமாக 22 கடந்த வருடங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் சந்தை வீதி மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 11:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”ஓரு வாரத்திற்குள் கருமலையூற்றுப் பள்ளிவாசலை வழங்குவோம்” என்னும் காற்றில் கலந்த வாக்குறுதியும்

with 4 comments

 மூதூர் முறாசில்
“ஓரு வாரத்திற்குள் கருமலையூற்றுப் பள்ளிவாசலை வழங்குவோம்” என்னும் காற்றில் கலந்த வாக்குறுதியும் மக்களின் தத்தளிக்கும் வாக்குகளும் !:- “சேர்;… எங்களுக்கு கருமலையூற்றுப் பள்ளிவாசலை மீட்டுத்தந்தால்… இப்பகுதி மீனவர்களது பாஸ் பிரச்சினையைத் தீர்த்துத் தந்தால்… அரச படைகளினால் அத்து மீறிப்பிடிக்கப்பட்டுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 11:44 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில், ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டி பெண்களை சந்திப்பதற்காக வீடு வீடாகச் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாற்பது பெண்கள் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை அமைப்பாளரின் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது

leave a comment »

கல்முனை செய்தியாளர்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.எச். நளீமின் கார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது . சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 7:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல்; பிராந்திய வல்லரசுகளும் மிக அவதானத்துடன் நோக்குகின்றன

with one comment

அஸ்லம் அலி ,F.M.பர்ஹான்: சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக எழுந்துள்ள சவால்கள் சர்வதேச நீதியாகக் கூர்மையாகப் பார்க்கப்படு கின்றனது. பிராந்திய வல்லரசுகளும் இந்த விவகாரத்தை மிக அவதானத்துடன் நோக்குகின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

PMGG ஹிஸ்புல்லாவை பகிரங்க சத்தியதிற்கு அழைப்பு

leave a comment »

PMGG ஊடகப் பிரிவு: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடர்பில் வெளியிட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துத் தொடர்பில் அவரை அழிவுச் சத்தியம் செய்வதற்கு PMGG அழைப்பு விடுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 4:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி வேண்டுகோளை அடுத்து மிருக பலிபூஜை நிறுத்தப்பட்டது!

with one comment

ஜனாதிபதியின் வேண்டுகோளை அடுத்து முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குரு சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 3:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அன்று புலிகள் இன்று அவர்களை ஊக்குவித்தவர்கள்

leave a comment »

இர்ஷாத்றஹ்மத்துல்லா, முஹம்மத் சஹீன், எம்.பிஸ்ரின்: புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசம் இன்று மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான இடமாக மாறியுள்ளது.அன்று கணவன் வேறு ஒரு இடத்திலும் மணைவி வேறு ஒரு இடத்திலும்,பிள்ளைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 3:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வரட்சி நிவாரண நடவடிக்கையில் அமைச்சர் றிசாத்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் 7600 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ள்பட்டுள்ள நிலையில், தற்போது எற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக 1060 ஏக்கர் வரை விவசாயம் அழிந்து போயுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 2:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மு.கா தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவலம்

with one comment

அமைச்சின் ஊடகப் பிரிவு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹ்ரானில் ஜனாதிபதி நாளை உரையாற்றுவார்

leave a comment »

நாளை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கவுள்ள 16வதுஅணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி இன்று தெஹ்ரான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 11:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 4

leave a comment »

BBCTamil: பாகம் 01, 02, 03, 04: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 10:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போலி அரபு மத்ரசா பெயரில் பணம் சேகரிப்பு

with one comment

தகவல் அஜ்மல் ஹிதாயத்துல்லாஹ்: முகம்மதியா அரபுக் கல்லூரி என்ற பெயரில் ஊரில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வைத்து புத்தளம் மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 10:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரொட்டவெவ கிராமத்தில் வனவள அதிகாரிகளின் எல்லை கட்டைகளை அகற்ற நடவடிக்கை

leave a comment »

திருகோணமலை செய்தியாளர்: திருகோணமலை, ரொட்டவெவ கிராமத்தைச் சுற்றி வனவள அதிகாரிகளினால் போடப்பட்டுள்ள எல்லை கட்டைகளை அகற்றுமாறு பிரதேச சபை உறுப்பினரினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் வேண்டப்பட்டதையடுத்து உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கட்டைகளை அகற்ற நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 7:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

PMGG யின் மூதூரில் இடம் பெற்ற ஆதரவாளர் சந்திப்பு

with 5 comments

PMGG ஊடகப் பிரிவு:  நேற்று இடம் பெறவிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் குண்டர்களால் தாக்கப்பட்டதை அடுத்து இயக்கத்தின் மூதூர் மக்கள் அரங்கில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் அதாவுல்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தேர்தல் திணைக்களத்தின் விசேட குழு

with 2 comments

அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 5:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் கலாச்சார அமைச்சையும் இந்து கலாச்சார அமைச்சையும் இல்லாதொழித்த அரசு

leave a comment »

F.M.பர்ஹான்: முஸ்லிம் கலாச்சார அமைச்சையும் இந்து கலாச்சார அமைச்சையும் இல்லாதொழித்து உரிமைகளைப் பறிக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஜ.தே.க வேட்பாளர் முபாறக் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

leave a comment »

புறக்கோட்டை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆணைக்குழு சிபார்சுகளை அமுல்படுத்த திறைசேரி நிதி வழங்கும்!

leave a comment »

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற் திட்டத்திற்கு தேவையான நிதி வளங்களை திறைசேரி வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 8:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியலுக்காக மதத்தை ஏலமிடும் அரசு ஐ.தே.கட்சி சீற்றம்

with one comment

தேர்தலுக்கான தொனிப்பொருளொன்று தமக்கு இல்லாததால், சமயத்தை ஏலமிட்டு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து அரசு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ் சாட்டியது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழகில் மக்களின் ஆதரவுடன் எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியும்

leave a comment »

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்களின் ஆதரவுடன் எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

JMA உளர் உணவு விநியோகம்

leave a comment »

ரிஷான் அலி: பிரிட்டனில் இயங்கிவரும் Jaffna Muslim Association UK- JMA இந்தக் வருடமும் பித்ராவுக்கான நீதியை திரட்டி உளர் உணவு பொதிகளை விநியோகித்துள்ளது .இலங்கையில் பாதிக்கப் பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள வாழும் இடங்களான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

leave a comment »

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .செப்டெம்பர் 2ம் திகதி வரை நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 1:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காட்டுயானையின் தாக்குதலுக்கு வயோதிப பெண் பலி

leave a comment »

காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்மா ந்துறை சென்னல் கிராமம் – 02ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முக்குலுத்தும்மா (வயது 65)என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று 12 மணியளவில் நடந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 1:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலனறுவை: தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனியான கல்வி வலயம்

leave a comment »

பொலனறுவை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும், தேவைகளையும் ஒழுங்குமுறையாகவும், சீராகவும் நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தனியான கல்வி வலயமொன்றைப் புதிதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 at 1:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அமெரிக்கரான படை அதிகாரி ஆப்கானில் பலி

with 2 comments

ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கை அமெரிக்கரான அமெரிக்க விமானப் படை அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார் . சுரேஸ் -Army Chief Warrant Officer Suresh Krause- என்ற பெயர் கொண்ட 29 வயதான இவர் கடந்த 16 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 11:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆட்டோவை துவம்சம் செய்து ஆறு உயிர்களை பலியெடுத்த பஸ் நிந்தவூரில் சம்பவம்!

with 4 comments

அஸ்லம் எஸ்.மௌலானா:கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 11:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆளுநர் ஊடாக இடம்பெறுகின்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்

with one comment

மூதூர் செய்தியாளர்: ‘கிழக்கு மாகாணத்திற்கென ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கின்ற நிலைமை நீக்கப்படவேண்டும். இதன் மூலம் இம்மாகாணத்தில் ஆளுநர் ஊடாக இடம்பெறுகின்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்’ என நீதி அமைச்சரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 7:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தேர்தல் பிரசாரத்துக்கு மூதூரில் இடையூறு

with one comment

பர்ஹான்:  பிரிவுகிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூதூர் தேர்தல் பிரச்சார கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க மூதூர் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் 04வது மிகப்பெரிய சுரங்கப் பாதை காத்தான்குடியில்

leave a comment »

F.M.பர்ஹான்: மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையில் 04வது மிகப்பெரிய சுரங்கப் பாதை மட்டக்களப்பு காத்தான்குடியில் எதிர்வரும் செப்டம்பர் 03ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 5:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சந்திரிகா குமாரதுங்க அங்கொடை அல்லது முல்லேரியா போய் மூளையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமாம்

leave a comment »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அங்கொடை அல்லது முல்லேரியா போய் மூளையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று வண. கலபடஅத்த ஞானசார தேரர் கூறியுள்ளார். சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதி “சிஙகள பௌத்தர்களை இந்நாட்டின் சுப்ரீம் இனமாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 4:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சரவை கூட்டத்தில் எலி போல் பதுங்கியிருப்பார்

leave a comment »

கிழக்கு செய்தியாளர் :பள்ளிவாயல்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி கிழக்கில் வீராப்புடன் பேசும் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியுடனான அமைச்சரவை கூட்டத்தில் எதுவும் பேசாது எலி போல் பதுங்கியிருப்பார் என ஜனாதிபதி அவர்களால் பகிரங்கமாக கூறப்பட்டதன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 4:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளார்

leave a comment »

தெஹ்ரானில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் செல்லவுள்ளார். மூன்று நாட்கள் அங்கு தங்கி வெளிநாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னீஸ்வரம் ஆலய போராட்டத்துக்கு தடை

leave a comment »

BBC Tamil: இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 3:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் அரசுடன் இருக்கின்றோம் ௭ன்பதற்காக ௭மது சமூகத்தை காட்டிக் கொடுக்கவில்லை

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: அரசாங்கத்துக்கும், அதிலுள்ள தலைவர்களுக்கும் ௭ங்களை ௭திரியாகக் காட்டுவதற்கும், ௭ங்களது பேச்சுக்களின் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு நாடாக்களையும் அதன் மொழி பெயர்ப்புக்களையும் கொண்டு போய்க் கொடுத்து நல்ல பிள்ளையாகிக் கொண்டு சில பேர் வழிகள் பிழைப்பு நடத்துகின்றார்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து அமைச்சுப் பதவியை பெற்றவன் அல்ல நான்

with one comment

கிழக்கு செய்தியாளர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தி பின்கதவால் சென்று கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து அமைச்சுப் பதவியை பெற்றவன் அல்ல நான் ௭ன்பதை தெளிவாகக் கூற விரும்புகின்றேன். நான் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 at 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு: என்னதான் ரகசியமோ…?

with one comment

F.M.பர்ஹான்: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கும் சிறுவர் அபிவிருத்தி மகளிபிரதியமைச்ச பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 11:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தகுதியானோருக்கு மாத்திரமே முதலமைச்சர் பதவி: ஜனாதிபதி

leave a comment »

ஹம்பஹா செய்தியாளர் : தற்போது நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கு முதலமைச்சர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்படமாட்டார்கள் எனவும், தகுதி தராதரத்தைப் பார்த்தே முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரத்தினபுரியில் சிறு­பான்­மை­யினர் பேதங்களை மறந்து சிறுபான்மை பிரதிநிதியை தெரிவுசெய்வோம்

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: தமிழர் – முஸ்லிம் ௭ன்ற பேதம் மறந்து சப்ர­க­முவ மாகாண சபைக்கு சிறு­பான்­மை­யினப் பிரதி நிதி ஒருவரை தெரிவு செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்­படு­மாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வே­ட்­பாளர் மொஹமட் இஸ்மத் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடாது: ஹக்கீம்

with 4 comments

F.M.பர்ஹான்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்த தேர்தலோடு முடிவடைந்து விடாது என்றும் கட்சியின் போக்கிலும் நோக்கிலும் மிகப் பெரிய சவால்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்மாந்துறையில் ஜனாதிபதி

leave a comment »

சம்மாந்துறை செய்தியாளர்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது