Lankamuslim.org

ஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்

with one comment

ranil.jpgஇந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் றோ புலனாய்வு அமைப்பின் பிரதானிகளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில்விக்ரம சிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.-VK

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2018 இல் 7:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத்தெரிவிக்கவில்லை என்பதை ஜாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

    news man

    ஒக்ரோபர் 17, 2018 at 7:18 பிப


பின்னூட்டமொன்றை இடுக