Lankamuslim.org

Archive for ஏப்ரல் 2019

தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG

leave a comment »

38708089_2194137480818360_2125794213479055360_n“தாக்குதல் பற்றிய  தகவல்களை  அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதி-பிரதமருக்கிடையிலான  அரசியல் இழுபறிகள் நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதனை அனுமதிக்க முடியாது” – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  தெரிவிப்பு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 12:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்

leave a comment »

Ranilதற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டீரிவிக்கு (NDTV) நேற்று (23) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி

leave a comment »

my3கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். குறித்த குறித்த உரையின் முழுமையான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 10:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

The ACJU vehemently condemns inhuman terrorist attack on Churches and other places

leave a comment »

ACJU_Logo_Color21.04.2019:  The ACJU vehemently condemns today;s inhuman terrorist attack on Churches and other places while our Christian brothers and sisters were celebrating Easter இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2019 at 12:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்?

leave a comment »

qawqwqசயீட் முஹம்மட் முபாரக்-– சூழலியலாளர்: “உலக வங்கியால் நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் சம்பிக்கவினால் இத்திட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது” 1996 ஆம் ஆண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டு பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட Criteria வில் எந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்ற விடயம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 9:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3

leave a comment »

Oppressionவை எல் எஸ் ஹமீட்:  Counter Terrorism Bill குற்றங்களின் வரையறை- பிரதான அம்சங்கள் : இலகு வாசிப்பிற்காக தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் -PTA என்றும் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் CTA என்றும் குறிப்பிடப்படும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 9:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

AKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’

leave a comment »

turkதுருக்­கியில் உள்ளூர் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. உள்ளூர் நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கைகள் மாலை 4 மணி­யுடன் நிறை­வ­டைந்­த­தாக அந்­நாட்டு தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 4:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது