Archive for ஏப்ரல் 2019
தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG
“தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதி-பிரதமருக்கிடையிலான அரசியல் இழுபறிகள் நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதனை அனுமதிக்க முடியாது” – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவிப்பு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டீரிவிக்கு (NDTV) நேற்று (23) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி
கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். குறித்த குறித்த உரையின் முழுமையான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
The ACJU vehemently condemns inhuman terrorist attack on Churches and other places
21.04.2019: The ACJU vehemently condemns today;s inhuman terrorist attack on Churches and other places while our Christian brothers and sisters were celebrating Easter இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்?
சயீட் முஹம்மட் முபாரக்-– சூழலியலாளர்: “உலக வங்கியால் நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் சம்பிக்கவினால் இத்திட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது” 1996 ஆம் ஆண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டு பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட Criteria வில் எந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்ற விடயம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3
வை எல் எஸ் ஹமீட்: Counter Terrorism Bill குற்றங்களின் வரையறை- பிரதான அம்சங்கள் : இலகு வாசிப்பிற்காக தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் -PTA என்றும் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் CTA என்றும் குறிப்பிடப்படும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
AKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்தான்புல்லிலும் அங்காராவிலும் முறைகேடுகள்’
துருக்கியில் உள்ளூர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாக அந்நாட்டு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »