Archive for நவம்பர் 2018
நாளை முக்கிய சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளது
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதிசெயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதுஎதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை
பிரதமர் செயலாளர் அலுவலகத்தின் நிதிக் கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் இன்று (29) குறித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரஷ்யாவுடன் மோதல்: கடற்படைக் கப்பல்களை அனுப்ப நேட்டோ-வை வலியுறுத்தும் யுக்ரேன்
க்ரைமியாவுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட கடற்படை மோதலையடுத்து, அசவ் கடலிற்கு கப்பல்களை அனுப்ப யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நேட்டோவை வலியுறுத்தி உள்ளார்.”யுக்ரைனிற்கு உதவவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘கறுப்பு ஊடக வலையமைப்பே நாட்டை தற்போது நிர்வகிக்கிறது’
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை முஸ்லிம்கள் மீதான, வன்முறைக்கு பேஸ்புக்கும் காரணம் – தவறையும் ஒப்புக்கொண்டது
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த, தாங்கள் தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம்களின் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாவது தொடர்கதையா ?
நாட்டில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஞாயிறன்று இரவு பாணந்துறை நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீக்கிரையான சம்பவம் ஊடகங்களில் கூடுதலான அவதானத்தை பெறுவதற்கு தவறியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசியல் ரீதியில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைமைத்துவங்கள் ஒன்றினைய வேண்டும்
அரசியல் அநாதைகளின் தேவைகளுக்கு பெரும்பாலான மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க வேண்டுமென ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சென்டினல் தீவின் பழங்குடியினர் பயங்கரமானவர்களா ?
சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பிராந்திய தலைவராக இருந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அட்மிரல் ரவீந்திரவுக்கு 5ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று(28), கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அடுத்த மாதம் 5ஆம் திகதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம்
நாளை மறுதினம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற அமர்வினை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கிகாரம்
2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கே, அமைச்சரவை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார் பின் சல்மான்
சவூதி அரச குமாரன் முஹம்மத் பின் சல்மான் சவூதி நாட்டில் முதன் முறையாக அணு ஆலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். சக்தி மீள்சுழற்சி, தன்னியக்க ஆற்றல், பரம்பரை மருத்துவம் ஆகியன தொடர்பான நீண்டகால அணுத்துறை தொடர்பான திட்டங்களை பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கண்டி இனவாத வன்முறை தொடர்பில் சுயாதீன அறிக்கை வெளியீடு !!
கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் சுயாதீன கமிஷன் ஒன்று அறிக்கை தயாரித்துள்ளது. கண்டி மதங்களுக்கிடையிலான கமிட்டி (Kandy Inter Religious Committee) தயாரித்துள்ள இந்த அறிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகமும் நாமும்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: பொறுப்புணர்வை அதிகமாகப் பெற்றவர்கள்தான் உலகில் கடுமையாக உழைக்கிறார்கள் முன்னேறுகிறார்கள் சாதிக்கிறார்கள் வெற்றிகளை ஈட்டுகிறார்கள். அத்தகையவர்களுக்கான உதாரணங்கள், சொல்லும் அவசியம் இல்லாத அளவு உலகில் நிறைந்து கிடக்கின்றன. அவர்களின் பொறுப்புணர்வுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தவறான முன்னுதாரணங்களை கொண்டு எதிர்காலம் அமைந்துவிடக் கூடாது: JVP
மஹிந்தவை எதிர்த்ததற்காக ரணிலை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. ரணிலை பிரதமராக ஆதரிக்கப்போவதும் இல்லை, தேர்தலில் அவர்களையும் வீழ்த்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மஹிந்த அணி மேற்குலகுடன் இரகசிய பேரம் ?
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுகளை நடத்தியுள்ளது. இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோர்ன் ரொட் இதனை தனது கீச்சகப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஞானசார தேரருக்கு எதிரான முக்கிய வழக்கொன்று வாபஸ் பெறப்பட்டது
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்று நேற்று (23) சட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதிய அரசியல் முன்னணியை உருவாக்கி, தேர்தலை சந்திக்க சந்திரிக்கா திட்டம் ?
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மாற்று வழி ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். புதிய அரசியல் முன்னணி ஒன்றை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘ஞானசார தேரரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நாடகமாடுகின்றார்’
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்திய போது, அத்தேரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் நடத்துவது போன்று மக்களுக்குக் காட்டி நாடகமாடிய ஜனாதிபதி மைத்திரிபால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்த அசிங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உலகின் கண்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பது வெட்கமாக இல்லையா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: மன்னராட்சி மனிதர்களின் கையில் இருக்கும் ஆட்சியாகும். அவர்கள் தமக்குத் தேவையான போது சட்டங்களை அமுல்படுத்துவார்கள். தமக்குத் தேவையான போது சட்டங்களை மீறுவார்கள். அவர்கள் நியமனம் வழங்குவார்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சயோனிஸ ஆக்கிரமிப்பில் சிதைக்கப்படும் பலஸ்தீன மொட்டுக்கள்
எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி): பலஸ்தீன 11 வயது சிறுவன் மொஹம்மத் நாஸிர் அல் ரீfபீ ஷஹீதானான், கடந்த வாரம் பலஸ்தீனில் பறிக்கப்பட்ட மற்றுமொரு இளம் மொட்டு அவன் , சயோனிஸ ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஆட்லறி மோட்டார் குண்டு தாக்குதலில் படுகாயடைந்திருந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொதுபல சேனா தேரர்கள் மீது தாக்குதல் : ஜனாதிபதி கவலை
தேரர்கள் மீது மேற்கொள்ளபட்ட கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த, தேரர்கள் மீது கண்ணீர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியின் இடமாற்றத்தை பின்னால் இருப்பது ஜனாதிபதி
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இடமாற்றப்பட்டுள்ள நிஷாந்த சில்வா குற்றப்புலனாய்வு பிரிவின் திறமையான அதிகாரியொருவர். அவர் அரசியலுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு
இணைப்பு-2: பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி என்ன கூறியுள்ளார் ?
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி செயலகத்தில், தற்போது இடம்பெற்று வருவதாகத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை
பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இடைக்கால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று (13) இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வு இன்றுமாலை 5 மணி வரையிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டபூர்வமானதா ? சட்டபூர்வமற்றதா நாளை தீர்ப்பு
பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீலனை, இன்று இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது நாளை (13) முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: சமூகவியலாளர் பெட்ரிம் சொரோகிங் முதலாம் உலகப் போரின் போது உலக அமைதி கெட்டுப்போனதற்கு ஜேர்மன் சக்கரவர்த்தியான கெய்ஸர் வில்லியம் தான் காரணம் என நேச நாட்டுப் படைகள் குற்றம் சுமத்தின. அதே வேளை உலக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்
முதல் உலகப் போரின் இறுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தலைவர்களிடம், தேசியவாதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்
19 ஆவது திருத்தத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (12) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இதன்போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது
பிரதான முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் தன்னிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய
தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு செல்லாது எனவும், தடையுத்தரவு கிடைக்கும் தேர்தலுக்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தனிமனிதத் தேவைக்காக நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு மைத்திரியும் ,ரணிலுமே மூலகாரணம் !
லத்தீப் பாரூக் : ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் அவரால் பதவி நிக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே இன்று எற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மூல காரணமானவர்கள் ஆவர். நாட்டில் நிலவும் அரசியல் பெருளாதார ஸ்திர நிலையற்ற நிலைமையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் : கோத்தா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் .களுத்துறையில் இடம்பெற்ற எலிய அமைப்பின் நிகழ்வொன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நீரில் மூழ்கி பலியான யாழ். மாணவர்கள்
பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
3 மாதத்தில் 64 இன வன்முறைகள் : இந்து -முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார்
சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமியன்று, துர்கை சிலை பீகாரின் சீதாமடி நகரத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தை நாடுவோம்’-UNP, JVP, TNA
UNP, JVP, TNA ஆகிய கட்சிகள், பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தனித்தனியாக அறிவித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் சட்டவிரோதமானது, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தின் மேன்மையை உறுதிசெய்யும் வகையில் இதை எதிர்த்து நாங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொது தேர்தல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி: வர்த்தமானி இணைப்பு
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட அறிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’
“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது என்று தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, நிலையியற் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் கட்சி தலைவர்களின் உம்றா கட்சி தாவலுக்கா ? அல்லது தம் உறுப்பினர்களை பாதுகாக்கவா ?
எஸ் .எம் .அப்துல்லாஹ் : ஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் , மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான றவூப் ஹக்கீம் , றிஷாத் பதியூதீன் ஆகியோருடன் இரு கட்சிகளின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உம்றா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்
பாராளுமன்ற 14 ஆம் திகதி கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும். அதற்கு மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இல்லை. அதேபோன்று எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் தொடர்பான தீர்மானமும் எடுக்கப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் ‘
சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே கூறுகிறோம்
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதால் இப்போது ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும், பொது மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவரது விடுதலைக்காக நாம் சட்ட ரீதியான முயற்சிகளையே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மூன்றாவது சக்தியொன்றைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்: 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டின் பெரும்பான்மையானோர் -சுமார் 62 லட்சம் வாக்காளர்கள்- பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஒரு ஆணையை வழங்கினர். இதே ஆணையும் கடப்பாடும் ஜனாதிபதிக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘சபாநாயகர் அரசமைப்பை மீறியுள்ளார்’
சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்பை இரு தடவைகள் மீறியுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல- நாடாளுமன்ற சுற்றுவட்டப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றத்தில் நிலவிய மாற்றங்கள் அரசியல் அமைப்பிற்கு எதிரானது:சபாநாயகர்
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.பாராளுமன்றத்தில் நிலவிய மாற்றங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும். வழமைக்கு மாறாக நடந்தேறியதொன்றே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிராந்திய , பூகோள மேலாதிக்க அரசியலும் யெமன் முஸ்லிம் தேசத்தின் மனிதப் பேரவலமும் !!
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »