Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 2012

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: ஐநாவில் வியாழனன்று விவாதம்

leave a comment »

BBC Tamil: ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 9:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீ வைப்பு: குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும்: அமைச்சர் ரிஷாத்

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அநுராதபுரத்தில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்தின் பின்னணயில் உள்ளவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீவைப்பு: பிண்ணனி என்ன? இதற்கு யார் பொறுப்பு? தெரியப்படுத்துவது அரசின் பொறுப்பு

with 4 comments

அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 9:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீவைப்பு : இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

with 3 comments

காத்தான்குடி செய்தியாளர் : கடந்த சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுரம், மல்வத்த லேனில் உள்ள பள்ளிவாசல் தீயிட்டு எரிக்கப்பட்டமையை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 9:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச தரப்பை சேர்ந்த சிலர் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள்

leave a comment »

கல்முனை ஹஸன்: 13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென அரச தரப்பை சேர்ந்த சிலர் கோருவதன் மூலம் அவர்கள் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள் எனஅகில இலங்கை உலமா கட்சித் தலைவர்முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 8:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹெம்மாதகமையில் மனாருள் ஹுதா வாசிகசாலை

leave a comment »

பஷீர் அலி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமைக் கிளை ‘மனாருள் ஹுதா” வாசிகசாலை மற்றும் கல்வி நிலையத்தை கொடேகொட கிராமத்தில் கடந்த 29ஆம் திகதி திறந்து வைத்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 8:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை சார்பாக அதிபர் கபூர் தொரிவு

leave a comment »

மூதூர் செய்தியாளர்: மூதூர் அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் யூ.என்.ஏ.கபூர் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய பசிப்பிக் வலய அதிபர்களுக்கான செயலமர்வில் இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 3:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கை மஸ்ஜித்துக்கு நிதி கிடைத்துள்ளது ஆனால் நீதி ?

with one comment

 M.ரிஸ்னி முஹம்மட்:  ஹஜ்ஜுப் பெருநாள் தினமான கடந்த சனிக்கிழமை அதிகாலை  பெளத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட அநுராதபுரம் நகரில் இரண்டாவது தடவையாகவும் எரியூட்டப்பட்ட ‘மல்வத்து ஒழுங்கை மஸ்ஜித்துக்கு’ இன்று பகல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 2:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள், இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை !

with 5 comments

அம்றித்: தம்புள்ளையில் தொடங்கி இது வரை 20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. இது வரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை, விசாரணை செய்யப்படவும் இல்லை. அரசாங்கத்தினுள் இருக்கும் அடிப்படைவாத சகதி கள் நாட்டில் மீண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 11:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திருகோணமலையை அண்மித்திருந்த நீலம் சூறாவளி இந்தியா நோக்கிப் பயணம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த நீலம் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.தற்போது சூறாவளி நாட்டிலிருந்து வட திசையில் இந்தியா நோக்கிப் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 10:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று எரிக்கப்பட்ட மஸ்ஜிதுக்கு பாதுகாப்பு

with one comment

பௌமி: அநுராதபுரம் நகர  மல்வத்து ஒழுக்கையில்  இனந்தெரியாதவர்களினால் தீ மூட்டி எரிக்கப்பட்ட மத்ரஸாவுடனான தக்கியா பள்ளிவாசலின் பாதுகாப்புக்கென 24 மணி நேரமும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 at 9:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீதி அபிவிருத்திக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி வழங்கியுள்ளது

with 6 comments

வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 11:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூரில் மக்கள் உயர்ந்த இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்

with one comment

மூதூர் செய்தியாளர்: மூதூர் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்நிலக்குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி வருவதனால் அப்பகுதி மக்கள் உயர்ந்த இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதேவேளை, கடல் கொந்தளிப்பினால் தக்வா நகர், ஹபீப் நகர் முதலான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது

leave a comment »

சமூகத்துக்காக எழுதுகின்ற, உண்மையை எழுதுகின்ற இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் மற்றும் சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகளை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்களையும் ஊக்குவிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘கருப்பு ஒக்டோபர் 22’ நினைவு கூரப்படுகிறது

with 2 comments

ஹைதர் அலி,சர்ராஜ்: வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 22 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினைவு கூரப்படுகிறது . இந்த ஆண்டும் ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த 26,27,28, 29 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் மாவீரர் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

with 2 comments

முஸ்லிம்களுக்கான கொடுப்பனவுகளிலும் உதவிகளிலும் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. மருதமடு, தேவிபுரம், சன்னார் போன்ற இடங்களிலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் மாவீரர் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோந்தைப்பிட்டியில் முஸ்லிம்களின் தொழிற்துறைகள் கூட ஏனைய மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தட்டிக்கேட்டால் இனவாதம் கக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 9:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பின் 22 ஆம் வருட நிறைவு நாள் இன்று

with one comment

அபூ அஸ்ஜத்
பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை,வடமாகாண முஸ்லிம்கள களையெடுக்க புறப்பட வேண்டும்.:  தமது மண்ணுக்காக போராடியதாக கூறிய பாசிச புலிகள் இன்று மண்ணோடு மண்ணாக அழிந்து போயுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 8:56 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களை இருள் சூழ்ந்துள்ளது

leave a comment »

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களை இருள் சூழ்ந்துள்ளதுடன் தொடரான மழை பெய்து வருகின்றது, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2012 at 5:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முல்லைத்தீவு கரையோரப் பிரதேச மக்கள் இடம் பெயர்வு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: முல்லைத்தீவு பகுதியில் பெய்து வரும் கடும் மழையினையடுத்தும்,முல்லைத்தீவில் இருந்து 250 கிலோ மீற்றல் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் முல்லைத்தீவு கரைப்பகுதியூடாக நகரும் அறிகுறி தென்படுவது குறித்து வானிலை அவதான நிலையம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2012 at 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கற்பிட்டி கடலில் குளிக்கச் சென்றவர்கள் ஜனாஸாவாக மீட்டு

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: கற்பிட்டி கண்டக்குடா கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் சடமலாக மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று சனிக்கிழமை மாலை வேளையில் சிலர் கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும் அவர்களை காணவில்லையென்று கற்பிட்டி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2012 at 3:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தற்போதைய அரசு அமைதியான சூழலை உருவாக்கியுள்ளது

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அன்று எவ்வாறு எம்மை கொலை செய்ய பார்த்தார்களோ அதேபோல் நாம் செய்யும் நல்ல வேலைகளையும் கறுப்பு கண்ணாடி போட்டு பார்க்கும் நிலை எற்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு இனமும் பாதித்துவிடக்கூடாது என்பதில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2012 at 3:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு இரத்த தானம்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: புனித ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு புத்தளம் ஹியுமன்ட் டிவலப்மன்ட் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்த தான நிகழ்ச்சி இன்று திங்கட்கிழைமை புத்தளம் ஜ.பி.எம்.மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2012 at 1:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மகிந்தவின் நாமத்தை உச்சரித்துகொண்டுதான் மத்ரஸாவை கொளுத்தினார்களோ?

with one comment

மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2012 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் வபாத்

leave a comment »

மூதூர் செய்தியாளர்: கட்டாரில் இடம் பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர் ஓருவர் வபாத்தாகியுள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் மற்றுமொருவர் காயத்திற்கள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 28, 2012 at 2:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அநுராதபுரம் மஸ்ஜித் தீவைப்பு தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் நடவடிக்கை ?

with one comment

பௌமி, ஏ.அப்துல்லாஹ் : அநுராதபுரம் நகரில் மல்வத்து ஒழுங்கையில் அமைந்துள்ள தக்கியா மஸ்ஜித் ஒன்று இன்று அதிகாலை தீமூட்டப்பட்டுள்ளது. ஐம்பது பேர் வரை தொழுகை நிறைவேற்றக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்த நீண்ட காலமாக இயங்கிவரும் குறித்த -தக்கியா -மஸ்ஜித்தே தீமூட்டப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 5:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் பல பிரதேசங்களிலும் திறந்த வெளி பெருநாள் தொழுகை

with 12 comments

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான தியாகத் பெருநாள்  ஈதுல் அல்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள்  தினத்தில் இலங்கையின் பல பிரதேசங்களில்  இந்த ஆண்டு பரவலான   முறையில் கடற்கரைகள்  மைதானங்கள் மற்றும் திறந்த வெளியிலும் பெருநாள் தொழுகை அனுஸ்டிக்கப்பட்டது. அவை தொடர்பான படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 3:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திகழவேண்டும்

with one comment

அம்றித்: அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்து அவனது ஆணையினை ஏற்று இப்றாஹிம் நபி (ஸல்) அலை அவர்களின் தியாகத்தினை எடுத்தியம்பும் தியாகப் பெருநாளான இன்று உங்களுக்கு எனது வாழ்த்தினை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 1:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாத்துக் கெதிரான தீய சக்திகளை விரட்டியடிப்பதில் ஒன்றிணைய வேண்டும்

with one comment

அம்றித்: தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை இன்று நாடெங்கும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 1:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியின் ஈதுல் அழ்ஹா வாழ்த்து

leave a comment »

உலகெங்கிலும் பரந்துவாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை இஸ்லாமிய சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 1:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பர்மாவில் தொடரும் வன்முறைகள்; ஐநா எச்சரிக்கை

leave a comment »

BBC Tamil: பர்மாவின் மேற்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள இனரீதியான படுகொலைகள் அந்நாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 27, 2012 at 12:21 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோதுமைமாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

leave a comment »

கோதுமைமாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய, ப்ரீமா கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவாலும் செரண்டிப் கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 5:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

leave a comment »

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாடும் ,கொண்டாட இருக்கும் உறவுகளை lankamuslim.org வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 2:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய, சர்வதேச ரீதியாக எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக துவா செய்வோம்

leave a comment »

கல்முனை ஹசன்: தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜீப் பெருநாள் கொண்டாடும் இலங்கைத்திருநாட்டின் முஸ்லிம்களுக்கும், குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் சகோதர்ர்கள் அணைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துளக் கொள்வதில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம்

leave a comment »

அஸ்லம் எஸ்.மௌலானா: சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண, மாவட்ட அரசியல்வாதிகளின் பெருநாள் செய்திகள்

leave a comment »

மாகாண, மாவட்ட  அரசியல்வாதிகள் . மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி சில உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ,செனட்டர் மசூர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுப்போம்

leave a comment »

அஸ்லம் அலி ,எப்.எம்.பர்ஹான்: நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்களின் விமோசனத்திற்காக பிரார்த்திப்போம்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர் றிசாத் பெருநாள் வாழ்த்து: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய செயற்பாடுகளில் கவனம் செலுத்தப்படுகின்ற மிக முக்கியமானதும், மீள் குடியேற்றத்திற்கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும் உறுதிகொள்வோம்

leave a comment »

எப்.எம்.பர்ஹான்: அன்பினிய சகோதர சகோதரிகளே! புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை), இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற்றம் வெற்றிபெற பிரார்த்தனைகளை புரியுங்கள்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் இந்த நேரத்தில் எமது நாட்டில் கடந்த 22 வருட காலமாக அகதி முகாமில் அவல நிலையில் வாழும் வடமாகாண சகோதர முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்கு முன்வருமாறும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோத்தபாய – இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இடையே சந்திப்பு

leave a comment »

இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள, இலங்கைப் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கும் இடையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 11:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொடுபோக்குத்தனமாக நடக்கும் நிருவாக உத்தியோகத்தர்களை இடமாற்றவேண்டும்

leave a comment »

F.M.பர்ஹான்: நிருவாகம் என்பது மக்களின் தேவைக்கே தவிர நிருவாகத்தின் தேவைக்கு மக்கள் இல்லை. அப்படி மக்களை ஏமாற்ற நினைப்பது எந்தளவு முட்டாள்தனமானது. என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம், இன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் மக்களின் தேவைக்கும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விபத்தில் அக்குறனை மாணவி வபாத்

with one comment

அஸ்லம் அலி : அக்குறனையைச் சேர்ந்த பாத்திமா ஹப்சா என்ற 16 வயதுடைய மாணவி இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வபத்தானார். கட்டுகஸ்தோட்ட இனிகல வித்தியாலத்தில் கற்றுவந்த மாணவி இன்று குறித்த பாடசாலைக்கு செல்வதற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

13 வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை’: அரசு

leave a comment »

BBC Tamil: இலங்கையில் மாகாணசபை முறைமையை ஏற்படுத்திய அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பில் உள்ளவர்களே கடந்த சில நாட்களாக கூறிவருகின்ற நிலையில், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 8:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திவிநெகும 4ம் கட்டம் இலங்கை பூராவும் ஆரம்பம்

leave a comment »

எம்.ரி.எம்.பாரிஸ்:கல்முனை ஹசன்: திவிநெகும 4ம் கட்டம் இலங்கை பூராவும் நேற்று ஆரம்பித்து வைக்கபட்டது .அந்த நிகழ்வு ஒன்று நேற்று வியாழக்கிழமை 25.10.2012 சரியாக 10.11 மணிக்கு ஓட்டமாவடியிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சி

leave a comment »

கல்முனை ஹசன் : பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் மரங்கள் விநியோகிக்கும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் வியாழக்கிழமை இடம்பெற்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க தூதுவர் கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

leave a comment »

திருமலை ஏ.எல் றபாய்தீன் பாபு: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசெல் ஜே சிசனுடனான குழவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர்நஜீப் அப்துல் மஜீதுடனான சந்நிப்பு நேற்று பி.பகல் உற்துறைமுக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜேர்மன் நாட்டின் நிதி உதவியில் நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு

leave a comment »

மூதூர் செய்தியாளர்: ஜேர்மன் நாட்டின் நிதி உதவியில் ‘திரீசீடி’ அமைப்பினால் பாடசாலை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மூதூரில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 4:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு முதல்வருடன் அமெரிக்க தூதுவர் இன்று சந்திப்பு

leave a comment »

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசெல் சிஸன் இன்று வியாழக்கிழமை (25.10.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார். உட்துறைமுக வீதியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 1:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு கிழக்கு மாகாண சபைகள் தேவையா? இல்லையா? என்பதை அந்த மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

leave a comment »

தேவை ஏற்படின் அரசியல் யாப்பின் 13அவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்யப்படும் என்ற பொருளாதார, அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் கருத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

13 அவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படவேண்டுமாம்

with 2 comments

அரசியல் அமைப்பின் 13 அவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படவேண்டும். என்ற பாதுகாப்பு செயலாளரின் கருத்தினை தான் ஆதரிப்பதாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார் . 13 அவது திருத்தச் சட்டம் வெள்ளை யானைக்கு ஒப்பானது அந்த வகையில் இதனை ஒழிக்க வேண்டும் என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 12:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம் மீள்குடியேற்றத்தின் தடைகளும் முட்டுக்கட்டைகளும்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கையின் கடந்த காலாண்டு மிகவும் முக்கியமான தொன்றாகவே நோக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 25 வருடங்கள் வடக்கிலும்.கிழக்கிலும் ஏன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற மன நிலையில் தான் தமது அன்றாட வாழ்வை நடத்தியதை யாவரும் அறிவர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 10:15 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர்

leave a comment »

கல்முனை ஹசன் : கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் 01.11.2012 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த அதிபர் பதவிக்காக 6 அதிபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 9:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கிழக்கு விஜயம்

leave a comment »

காத்தான்குடி விசேட செய்தியாளர் :கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சீசன் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 at 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹக்கீமுக்கு சிங்கம் ஒன்றின் கதைகூறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் !! :திவிநெகும

leave a comment »

எப்.எம்.பர்ஹான்: திவிநெகும வாக்களிப்புத் தொடர்பில் நானும், செயலாளர் நாயகமும், தவிசாளரும் அதில் பங்குபற்றிய எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதற்கான காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒருவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு கதையை கூட சொன்னார். அதுவும் சிங்கமொன்றின் கதை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 24, 2012 at 11:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்வரின் கூற்று இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது

with 4 comments

எப்.எம்.பர்ஹான்: மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை பயக்கும் என ஏ.எச்.ஏம். அஸ்வர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது- இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 24, 2012 at 11:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது