Lankamuslim.org

Archive for ஜூலை 18th, 2012

ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம்

leave a comment »

BBC Tamil: அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகளே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட முடிவு எடுத்தமைக்கு காரணம் என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 8:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட நான்கு கட்சியும் ஐந்து சுயேச்சைக் குழுவும்

leave a comment »

F.M.பர்ஹான்: 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட மக்கள் விடுதலை முன்னணி ஈழவர் ஜனநாயக முன்னணி ,இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபைக்கட்சி ஆகிய நான்கு 04அரசியல் கட்சிகளும் 05 சுயேச்சைக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 7:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் இனக்கத்தோடு கிழக்கு மாகாணத்தில் தணித்து மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது இன்று (18) காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்  தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 2:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு கூட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . அந்த விபரங்கள் வருமாறு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 2:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆசாத் சாலியும் முஸ்லிம் காங்கிரசில் ?

leave a comment »

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவை பிரஜைகள் முன்னணி வரவேற்றுள்ளதுடன் ஆசாத் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அதன் மரச் சின்னத்தில் போட்டி

with one comment

ஏ.அப்துல்லாஹ்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அதன் மரச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஆசன ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையை அடுத்து ஜனாதிபதியின் இணக்கத்துடன் ஸ்ரீ லங்கா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வேட்பாளர் நியமன இழுபறிக்கு இன்று முடிவு வெளியாகும் ?

with one comment

முஹம்மத் அம்ஹர்: கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர் நியமன விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிடையே இழுபறி நிலை தோன்றியுள்ளது.இதனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்றும் மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறுகிறது அமைச்சர் ரிஷாத் விரைவு

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: இணைப்பு-3 மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் மன்னாரில் தற்போது பாரிய ஆட்பாட்ட பேரணி ஒன்றை நடாத்தி கொண்டிருகின்றனர். தாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவந்த உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியை தமது மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்த பேரணியைஆரம்பித்துள்ளனர். சற்று முன்னர் காலை 9.15 க்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 9:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணி அபகரிப்பு!

leave a comment »

கண்டி போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை சட்டவிரோதமான முறையில் அபகரித்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 18, 2012 at 7:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது