Lankamuslim.org

யூசுப் அல் கர்ழ்தாவி இறுதித் தூதருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு

with one comment

ஏ.அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் இறுதித் தூதர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அவதூறுகளை கண்டித்தும் இறுதித் தூதருக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (14.09.2012) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு சர்வதேச ஜம்இயதுல் உலமாவின் தலைவர்  அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி   அழைப்பு வித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள  உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் நிகழ்த்திய கொத்துபா உரையின்போது இந்த அழைப்பை விடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல் கட்டார் நாட்டின் மக்களே ! கட்டார் நாட்டில் வசிக்கும் மக்களே ! இன்று ஜும்ஆ  தொழுகை முடிந்ததும் உமர் பின் கத்தாப் மஸ்ஜித்தின் முன்னாள்  ஆர்பாட்டதுக்காக வெளியே வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த  செய்தியை அரபு மொழயில் பார்க்க:

qaradawi.net

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2012 இல் 3:07 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. mehaum nalam allah tandakudupan ameen

    meera sahib

    செப்ரெம்பர் 15, 2012 at 6:12 பிப


பின்னூட்டமொன்றை இடுக