Archive for நவம்பர் 20th, 2016
இனவாத நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் அமைச்சரின் கருத்து
இலங்கையைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் குடும்பங்களின் அங்கத்தவர்கள் 32 பேர் சிரியாவில்ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். இது எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இனக்கலவரமொன்றை ஏற்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள்
நாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். தற்போது ஆங்காங்கே இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் அதற்கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நீதியமைச்சரின் நடுநிலைத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அவரின் கருத்துக்கள்
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நீதியமைச்சரும், பௌத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ உரையாற்றியுள்ள உரை பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு மகிழ்ச்சியையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »