Archive for ஜூலை 7th, 2018
ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி முஸ்லிம் உம்மாவின் வெற்றியா ?
எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ரஜப் தையூப் அர்தோகன் மற்றும் அவர் தலைமை தாங்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கூட்டணி பெற்றுக்கொணட வெற்றி உள்நாட்டில் அதன் எதிர்கட்சிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இரத்தக் கறை படிந்த மூலோபாயங்கள் !!
லத்தீப் பாரூக்: அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா மற்றும் இஸ்ரேல் தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில்; முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் உலக முஸ்லிம் நாடுகளை பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளியதோடு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல்
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி
புதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எல்லை மீள்நிர்ணயம்: 43 ஆக இருக்கும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 13 ஆக குறையும்
எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழையதேர்தல் முறையின் படிமாகாணசபைத்தேர்தலை உடனடியாகநடாத்துமாறும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசியல் வாதிகளினால் நாட்டில் ஒரு சட்டத்தை பேண முடியாதுள்ளது
விஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை அரசு, பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதால் 11 ஆயிரம் இலங்கையர்கள் பாதிப்பு – சிங்கள ஊடகம்
இஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது. இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர். இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது இரட்டைக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »