Archive for ஓகஸ்ட் 25th, 2018
“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு! “ மாகாண சபை தேர்தல் முறையினை மாற்றுவதற்கு வாக்களித்தவர்களே அநியாயம் நடந்து விட்டதாக இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள். காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் !!!
புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
டொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 162.00 ரூபாவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் காலமானார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (வயது-64) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »