Lankamuslim.org

தெல்தெனிய: 8 பேர் விடுதலை !

leave a comment »

court-orderதெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 20 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிய முடிகிறது

Written by lankamuslim

மார்ச் 19, 2018 இல் 2:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக