Archive for நவம்பர் 7th, 2018
‘இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் ‘
சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே கூறுகிறோம்
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதால் இப்போது ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும், பொது மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவரது விடுதலைக்காக நாம் சட்ட ரீதியான முயற்சிகளையே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »