Archive for நவம்பர் 13th, 2018
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை
பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இடைக்கால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று (13) இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வு இன்றுமாலை 5 மணி வரையிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »