Archive for நவம்பர் 21st, 2018
புதிய அரசியல் முன்னணியை உருவாக்கி, தேர்தலை சந்திக்க சந்திரிக்கா திட்டம் ?
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மாற்று வழி ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். புதிய அரசியல் முன்னணி ஒன்றை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘ஞானசார தேரரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நாடகமாடுகின்றார்’
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்திய போது, அத்தேரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் நடத்துவது போன்று மக்களுக்குக் காட்டி நாடகமாடிய ஜனாதிபதி மைத்திரிபால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்த அசிங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உலகின் கண்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பது வெட்கமாக இல்லையா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: மன்னராட்சி மனிதர்களின் கையில் இருக்கும் ஆட்சியாகும். அவர்கள் தமக்குத் தேவையான போது சட்டங்களை அமுல்படுத்துவார்கள். தமக்குத் தேவையான போது சட்டங்களை மீறுவார்கள். அவர்கள் நியமனம் வழங்குவார்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »