Lankamuslim.org

ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்

leave a comment »

qazaq19 ஆவது திருத்தத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (12) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராயிருந்தனர்.- Rauff Hakeem-FB

 

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 இல் 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக