ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்
19 ஆவது திருத்தத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (12) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராயிருந்தனர்.- Rauff Hakeem-FB
பின்னூட்டமொன்றை இடுக