Lankamuslim.org

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை

leave a comment »

court-orderபாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 07 ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

.

Written by lankamuslim

நவம்பர் 13, 2018 இல் 6:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக