Lankamuslim.org

நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம்

leave a comment »

srilanka_parliament-8நாளை மறுதினம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற அமர்வினை இன்று புறக்கணித்த பின்னர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

நவம்பர் 27, 2018 இல் 8:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக