பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை
பிரதமர் செயலாளர் அலுவலகத்தின் நிதிக் கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் இன்று (29) குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 123 வாக்குளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
பின்னூட்டமொன்றை இடுக