Lankamuslim.org

பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை

leave a comment »

DIGITAL CAMERAபிரதமர் செயலாளர் அலுவலகத்தின் நிதிக் கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் இன்று (29) குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 123 வாக்குளால் நிறைவேற்றப்பட்டுள்ளது

Written by lankamuslim

நவம்பர் 29, 2018 இல் 6:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக