Archive for ஒக்ரோபர் 2nd, 2012
முஸ்லிம் கவுன்சிலின் ஊடக மாநாடு
பங்களாதேசில் மியான்மார் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பில் கருத்துகளை வெளியிட ஊடக மாநாடு ஒன்றை the Muslim Council of Sri Lanka இன்று கூட்டுகிறது. இதற்கான அழைப்பை அந்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுபியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
துரிதமாக செயல்பட்டு விபரீதத்தை தவிர்க்குமா ஜம்இயதுல் உலமா ?
M.ரிஸ்னி முஹம்மட்: மஸ்ஜிதுல் ஹைரியா தம்புள்ள ஜும்ஆ பள்ளிக்கு இன்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அனுப்பிய ஐந்து பேரை கொண்ட குழுவினர் அங்கு சென்று குறித்த மஸ்ஜிதுல் ஹைரியா நிர்வாக உறுபினர்களுடன் பேசியுள்ளதுடன். அவர்களின் கருத்துகளையும், பள்ளியை சூழ நகர அதிகார சபையினால் போடப்பட்டுள்ள எல்லைகள் மற்றும் அடையாளங்களையும் வீடியோ எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் கிழக்கு தேர்தலில் வெளிப்பட்டது:
அஸ்லம் அலி: அரசியலமைப்புச் சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையின் ஊடாக நன்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொத்துவில் கொட்டுக்கல் மையவாடி ஆக்கிரமிப்பு !
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொத்துவில், கொட்டுக்கல் பிரதேசலுள்ள முஸ்லிம் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் MSA. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது !
சஹீத் அஹமட் : திவிநெகும சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் ஆறு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ,மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன எதிராக வாக்களித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 ஆம் திகதி ஒன்று கூடுகின்றனர் ?
முஹம்மத் அம்ஹர்: மஸ்ஜிதுல் ஹைரியா: தம்புள்ள புனித பூமி என்று தெரிவிக்கப்படும் பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் , மற்றும் வர்த்தக நிலையங்களை வைத்திருப்பவர்கள் இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற உத்தரவிடப் பட்டுள்ளமையை தொடர்ந்து அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடி ஆராயவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
திவிநெகும சட்டமூலம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படும் ?
சஹீத் அஹமட் : திவிநெகும சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு ௭டுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த சட்டமூலத்தை விரிவாக விவாதத்திற்கு பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கும் வாக்கெடுப்புக்கும் கால அவகாசத்தை கோரியுள்ளது என்று அறிய முடிகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஆலோசனை வழங்க மட்.பிராந்திய காரியாலயம்
எப்.எம்.பர்ஹான்: இலஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை வழங்கிவரும் ‘சுசெறி செவன டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் புதிய சேவையான (நேர்மையின் புகலிடம் ஊழலை தடுப்பதற்கான சட்ட ஆலோசனை) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
50 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாந்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீமுக்கும் மட்டும் சொந்தமான தல்ல மாறாக, கல்குடா மக்களுக்கும் சொந்தமானது
கிழக்கு செய்தியார்: கல்குடா சகோதரத்துவ அமைப்பு – கல்குடா சகோதரத்துவ அமைப்பு (ஓட்டமாவடி மேலதிக நிருபர்) தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடையும் போது தேசிய பட்டியலினூடாக பதவிகள் கிடைக்கும் ௭ன்று முன்னாள் அமைச்சர் அமீர் அலி ௭திர்பார்ப்பதை விட, அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதே சிறந்தது ௭ன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
யாழ்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக உயர் மட்ட மாநாடு
யாழ் செய்தியாளர்: நாளை யாழ்பாணத்தில் யாழ்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமயில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் யாழ் அரச அதிபர் மற்றும் மீள் குடியேற்றதுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »