Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 4th, 2012

வெற்றிபெற்ற திவிநெகும சட்ட மூலமும் தோல்வியுற்ற சிறுபான்மை மக்களின் அபிலாசைகளும்!

leave a comment »

 மூதூர் முறாசில்
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளினதும் ஒப்புதலைப் பெற்றநிலையில் பாராளுமன்றம் செல்ல விருக்கும் ஓரு சட்டமூலம்தான் திவிநெகும சட்டமூலமாகும். இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெற்றபோதும் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள்‌ தோல்வியுற்றதாகவே பலரும் கருதுகின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:55 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார்: கைதானவர்கள் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

leave a comment »

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 43 சந்தேக நபர்களும் இன்று மன்னார் மஜிஸ்த்திரேட் நீதமன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்

leave a comment »

அப்துல்சலாம் யாசீம்: திருகோணமலை மொறவெவ பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தராக ஐனாப் அக்பர் அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதேசத்தில் வாழ்ந்து வந்த ரொட்டவெவ, நாமல்வத்த, நொச்சிக்குளம், சாந்திபுரம் முஸ்லிம்,தமிழ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நண்பகலுக்கு முன்னர் ஒன்றும் நண்பகலுக்குப் பின்னர் ஒன்றுமா ? கேட்கிறார் சம்பந்தன்

with 2 comments

கிழக்கு மாகாணசபையில் நண்பகலுக்கு முன்னர்வரை “திவிநெகும’ சட்டமூலத்தை விமர்சித்துப் பேசிவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண உறுப்பினர்கள் நண்பகலுக்குப் பின்னர் இதற்கு ஆதரவாகப் பேசத் துணிந்ததன் பின்னணி என்ன? எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனக்கலவரங்களுக்கு அரசு இடமளிக்காது!

leave a comment »

பங்களாதேஷில் நடைபெற்ற பௌத்த விகாரைகள் அழிப்பு தொடர்பில் இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்படுதவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சரவைப் பேச்சளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பங்களாதேஷ்: இலங்கையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

with one comment

பங்களாதேஷ் – பெங்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விஹாரைக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அங்கு வாழும் பௌத்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடை தொடர்பில் இன்று இலங்கையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சரியான முறையில் ஒப்பந்தம் செய்துள்ளோம் : ஹக்கீம்

leave a comment »

F.M.பர்ஹான்: இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 4:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி நிகழ்ச்சி..

leave a comment »

எம்.ரீ.எம்.பாரிஸ்: நடளாவிய ரீதியில் அரசாங்கம் நடை முறைப்படுத்தி வரும் ஐஆயிரம் ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்-மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயம், மற்றும் பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 4:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் றிசா மீதான வழக்கு நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

leave a comment »

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் நீதவானை அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 4:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் திவிநெகும சட்டத்திற்கு ஆதரவளித்தமை மூலம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 4:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரசின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

with one comment

எப்.எம்.பர்ஹான்: திவிநெகும திட்டத்துக்கு கி.மா.சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமூகத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார் முபாறக் அப்துல் மஜீத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விசேட சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: மாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் 2ம் தவணைப் பரீட்சையில் அதி விசேட சித்திகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான   பரிசளிப்பு நிகழ்வு கல்வியகத்தின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்வர் தலைமையில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2012 at 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது