Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 22nd, 2012

அவசியம் ஏற்பட்டால் கருத்துக்கணிப்பு நடத்துவோம்!

leave a comment »

திவிநெகும சட்டமூலத்துக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள். அவசயம் ஏற்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 10:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் குறைவாகவுள்ள பிரதேசங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி

leave a comment »

இலங்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் குறைவாகவுள்ள பிரதேசங்களில், ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பயிற்சிகளை வழங்கி அவர்களை ஊடகத்துறைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 7:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எந்த ஒரு மாகாணத்திலும், தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள்- மனோ

leave a comment »

இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாணசபைகளையும் இல்லாது ஒழித்து, இந்நாட்டில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களின் எல்லைகளையும் மீளமைத்து அவற்றை ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 7:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜெருசலம் மக்கள் தொகையை மாற்றியமைப்பதில் பென்ஜமின் நெதன்யாஹூ பிடிவாதம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலதையும் முஸ்லிம்களிடம் இருந்து முழுமையாக அபகரிக்கும் திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலத்தில் புதிதாக 797 புதிய குடியிருப்பு தொகுதிகளையும் ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான கல்லூரியையும் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 6:25 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள்

with 13 comments

இந்தியாவின் அழுத்தத்தினால் தேசிய அரசியலில் உட்புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினால் தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்ல, இலங்கையின் ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ௭னவே காலங்கடத்தாது 13ஆவது திருத்தச்சட்ட த்தை அரசியலமைப்பிலிருந்து அப்புறப் படுத்த சர்வஜன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 11:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த துபாயில்

leave a comment »

துபாயில் இன்று ஆரம்பமாகும் உலக சக்தி வள மாநாட்டில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுமாலை பயணமானார்.அரச தலைவர்கள் 21 பேரின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சகல நாடுகளையும் சார்ந்த 2000ற்கும் மேற்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண சபை முறைமையை பாதுகாப்பதற்காக மே.மா.சபையில் பிரேரணை

with one comment

மாகாண சபை முறைமையை பாதுகாப்பதற்காக அனைத்து மாகாண சபைகளும் ஓரணியில் இணைந்து போராட வேண்டுமென்ற தனிநபர் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஐ.தே.கட்சி மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 9:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அந்நஹ்ழாவின் ஏற்பாட்டில் மூதூரில் துல்ஹஜ் மாத சிறப்புரை

leave a comment »

மூதூர் செய்தியாளர்: மூதூர் அந்-நஹ்லா இஸ்லாமிய சமூக ஒன்றியம் நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த துல்ஹஜ் மாத சிறப்புக்கள் சம்பந்தமான விசேட சொற்பொழிவொன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2012 at 8:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது