Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 30th, 2012

வீதி அபிவிருத்திக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி வழங்கியுள்ளது

with 6 comments

வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 11:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூரில் மக்கள் உயர்ந்த இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்

with one comment

மூதூர் செய்தியாளர்: மூதூர் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்நிலக்குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி வருவதனால் அப்பகுதி மக்கள் உயர்ந்த இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதேவேளை, கடல் கொந்தளிப்பினால் தக்வா நகர், ஹபீப் நகர் முதலான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது

leave a comment »

சமூகத்துக்காக எழுதுகின்ற, உண்மையை எழுதுகின்ற இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் மற்றும் சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகளை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்களையும் ஊக்குவிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘கருப்பு ஒக்டோபர் 22’ நினைவு கூரப்படுகிறது

with 2 comments

ஹைதர் அலி,சர்ராஜ்: வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 22 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினைவு கூரப்படுகிறது . இந்த ஆண்டும் ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த 26,27,28, 29 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 10:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் மாவீரர் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

with 2 comments

முஸ்லிம்களுக்கான கொடுப்பனவுகளிலும் உதவிகளிலும் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. மருதமடு, தேவிபுரம், சன்னார் போன்ற இடங்களிலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் மாவீரர் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோந்தைப்பிட்டியில் முஸ்லிம்களின் தொழிற்துறைகள் கூட ஏனைய மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தட்டிக்கேட்டால் இனவாதம் கக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 9:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பின் 22 ஆம் வருட நிறைவு நாள் இன்று

with one comment

அபூ அஸ்ஜத்
பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை,வடமாகாண முஸ்லிம்கள களையெடுக்க புறப்பட வேண்டும்.:  தமது மண்ணுக்காக போராடியதாக கூறிய பாசிச புலிகள் இன்று மண்ணோடு மண்ணாக அழிந்து போயுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 at 8:56 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது