Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 20th, 2012

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

leave a comment »

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பிரதேச செயலக பிரிவுகளில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 11:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேற்கு கரையில் ‘மணமகன் இன்றிய திருமணம்’

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: பலஸ்தீன் மேற்கு கரை பிரதேசத்தில் உள்ளூர் சபைகளுக்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. ஆனால் பலஸ்தீனியர்களின் பிரதான நிறுவனமான ஹாமாஸ் பகிஷ்கரிதுள்ள நிலையில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 7:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நிவாரண கப்பல் மீது அட்டகாசம்

with one comment

ஏ.அப்துல்லாஹ் : இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் முற்றுகைக்குள் பல ஆண்டுகால சிக்கி இருக்கும் பலஸ்தீன் காஸா மக்களுக்கு  சிறுவர்களுக்கான பொருட்கள், மற்றும் உணவு நிவாரங்களை ஏற்றிசென்ற கப்பல் ஒன்றை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை இடைமறித்து தாக்கியுள்ளதுன் அந்த கப்பலை கைப்பற்றியுள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 5:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொம்பனித்தெருவை இந்தியநிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

with 2 comments

அம்றித்: கொழும்பு கொம்பனித்தெரு கொம்பனித்தெரு 8 ஏக்கர் காணியை கையகப்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய டாடா வீடமைப்பு அபிவிருத்தி நிறுவனத்திடமும் அதன் பங்குதாரரான ௭ஸ்.ஜீ. 18 அட்வைசர்ஸ் ௭ன்ட் கன்சல்ட்ன் நிறுவனத்திடமும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 3:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை ௭டுக்கவும்

leave a comment »

கிழக்கு செய்தியாளர் : சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் கடல்கோளால் வீடிழந்தவர்களுக்கு நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தைஅவர்களுக்கு வழங்காமல் வீண் காலதாமதம் செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 2:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியின் இன்றைய கிழக்கு விஜயத்தில்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை ஹோட்டல் ஒன்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 8:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் களுக்கான முதலாவது நூதனசாலை காத்தான்குடியில்

with 10 comments

காத்தான்குடி விசேட செய்தியாளர்:   இலங்கையின் முதலாவது முஸ்லிம்  நூதனசாலை காத்தான்குடியில் நிறுவப்படவுள்ளது. இலங்கையின் முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்று மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நிலையமாக இந்நூதனசாலை அமையும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2012 at 8:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது