Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 26th, 2012

கோதுமைமாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

leave a comment »

கோதுமைமாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய, ப்ரீமா கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவாலும் செரண்டிப் கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 5:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

leave a comment »

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாடும் ,கொண்டாட இருக்கும் உறவுகளை lankamuslim.org வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 2:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய, சர்வதேச ரீதியாக எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக துவா செய்வோம்

leave a comment »

கல்முனை ஹசன்: தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜீப் பெருநாள் கொண்டாடும் இலங்கைத்திருநாட்டின் முஸ்லிம்களுக்கும், குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் சகோதர்ர்கள் அணைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துளக் கொள்வதில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம்

leave a comment »

அஸ்லம் எஸ்.மௌலானா: சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண, மாவட்ட அரசியல்வாதிகளின் பெருநாள் செய்திகள்

leave a comment »

மாகாண, மாவட்ட  அரசியல்வாதிகள் . மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி சில உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ,செனட்டர் மசூர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுப்போம்

leave a comment »

அஸ்லம் அலி ,எப்.எம்.பர்ஹான்: நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்களின் விமோசனத்திற்காக பிரார்த்திப்போம்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர் றிசாத் பெருநாள் வாழ்த்து: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய செயற்பாடுகளில் கவனம் செலுத்தப்படுகின்ற மிக முக்கியமானதும், மீள் குடியேற்றத்திற்கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும் உறுதிகொள்வோம்

leave a comment »

எப்.எம்.பர்ஹான்: அன்பினிய சகோதர சகோதரிகளே! புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை), இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற்றம் வெற்றிபெற பிரார்த்தனைகளை புரியுங்கள்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் இந்த நேரத்தில் எமது நாட்டில் கடந்த 22 வருட காலமாக அகதி முகாமில் அவல நிலையில் வாழும் வடமாகாண சகோதர முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்கு முன்வருமாறும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 1:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோத்தபாய – இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இடையே சந்திப்பு

leave a comment »

இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள, இலங்கைப் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கும் இடையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 11:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொடுபோக்குத்தனமாக நடக்கும் நிருவாக உத்தியோகத்தர்களை இடமாற்றவேண்டும்

leave a comment »

F.M.பர்ஹான்: நிருவாகம் என்பது மக்களின் தேவைக்கே தவிர நிருவாகத்தின் தேவைக்கு மக்கள் இல்லை. அப்படி மக்களை ஏமாற்ற நினைப்பது எந்தளவு முட்டாள்தனமானது. என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம், இன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் மக்களின் தேவைக்கும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விபத்தில் அக்குறனை மாணவி வபாத்

with one comment

அஸ்லம் அலி : அக்குறனையைச் சேர்ந்த பாத்திமா ஹப்சா என்ற 16 வயதுடைய மாணவி இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வபத்தானார். கட்டுகஸ்தோட்ட இனிகல வித்தியாலத்தில் கற்றுவந்த மாணவி இன்று குறித்த பாடசாலைக்கு செல்வதற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

13 வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை’: அரசு

leave a comment »

BBC Tamil: இலங்கையில் மாகாணசபை முறைமையை ஏற்படுத்திய அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பில் உள்ளவர்களே கடந்த சில நாட்களாக கூறிவருகின்ற நிலையில், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 8:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திவிநெகும 4ம் கட்டம் இலங்கை பூராவும் ஆரம்பம்

leave a comment »

எம்.ரி.எம்.பாரிஸ்:கல்முனை ஹசன்: திவிநெகும 4ம் கட்டம் இலங்கை பூராவும் நேற்று ஆரம்பித்து வைக்கபட்டது .அந்த நிகழ்வு ஒன்று நேற்று வியாழக்கிழமை 25.10.2012 சரியாக 10.11 மணிக்கு ஓட்டமாவடியிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சி

leave a comment »

கல்முனை ஹசன் : பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் மரங்கள் விநியோகிக்கும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் வியாழக்கிழமை இடம்பெற்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க தூதுவர் கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

leave a comment »

திருமலை ஏ.எல் றபாய்தீன் பாபு: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசெல் ஜே சிசனுடனான குழவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர்நஜீப் அப்துல் மஜீதுடனான சந்நிப்பு நேற்று பி.பகல் உற்துறைமுக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது