Lankamuslim.org

Archive for ஜனவரி 20th, 2011

பிரதமர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை சாடியுள்ளார்

leave a comment »

பிரதமர் டீ.எம். ஜயரத்தின ஜாதிக்க ஹெல உறுமய கட்சி நாட்டில் மத சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார் ஜாதிக்க ஹெல உறுமய கட்சி பிரச்சினைகளை மக்களிடம் கொண்டுசெல்லாமல், அடுத்த மதங்களை விமர்சிக்காமல் அவற்றை அரசுடன் கலந்துரையாடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது என்று தெரிவித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பில் பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியமை குறிபிடத்தக்கது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2011 at 1:34 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்”- சுப்ரமணிய பாரதி

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக காலி இலக்கிய விழா (Galle Literary festival) எனும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இம்முறையும் இவ்விழா ஐந்தாவது வருடமாக எதிர்வரும் ஜனவரி 26 ம திகதி தொடக்கம் 30 ம திகதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் வழக்கம்போல் பல சர்வதேச புகழ் பெற்ற இலக்கியவாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர், அவர்களில் குறிப்பாக இலக்கியத்திற்காக 2006ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக்கும் (Orhan Pamuk) கலந்து கொள்கிறார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 20, 2011 at 11:35 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது