Lankamuslim.org

ஹஜ்ஜு பெருநாள் நாட்களில் சிரியாவில் யுத்த நிறுத்தத்துக்கான அழைப்பு

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : இன்று வெள்ளிக்கிழமை துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அஹ்மெட் – Ahmet Davutoğlu- சிரியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் ஹஜ்ஜு பெருநாள் நாட்களில் யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் .

சிரியா அரசு சர்வதேச சமூகத்தின் இந்த யுத்த நிறுத்த அழைப்பின் மீது கவனம் செலுத்தும் என்று துருக்கி எதிர்பார்கிறது அதே நேரத்தில், சிரியா அரசின் எதிர்தரப்பும் அதே வழியில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார் .

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2012 இல் 10:35 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக