Lankamuslim.org

வீடுகளை இடித்து தகர்த்து அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

with 2 comments

இணைப்பு-4

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை இடித்து தகர்த்து அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்றுள்ளது . இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முந்நாள் நாடளுமன்ற உறுப்பினர் சபீக் ராஜாப்டீன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்  கலந்துகொண்டனர் ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் ஆங்கிலம் , சிங்களம் , தமிழ் , மற்றும் விசேடமாக அரபு மொழியிலும்  எழுதப்பட்ட பதாகைகளை  சுமந்தவாறு ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு குடியிருப்பு பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது

Written by lankamuslim

மே 14, 2010 இல் 7:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. …… அவர்களே இதெல்லாம் முஸ்லிம்களின் பிரச்சினை என தெரியவில்லையா?!
    எத்தனை நாட்களுக்கு .. வாய் மூடி இருப்பீர்கள். ….சமூகப்பற்று இருந்தால் இப்பவாவது பாதிக்கப் பட்ட எமது சமூகத்திக்கு அரசாங்கத்திடமிருந்து நஷ்டஈடு பெற்றுக் கொடுங்கள். அது முடியாது என்றால், எமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளை குறை கூறாமல் … இருங்கள்.

    Sahib

    மே 15, 2010 at 1:44 பிப


பின்னூட்டமொன்றை இடுக