Dr. ஸாகிர் நாயக் இன்று கொழும்பில்
இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கை இன்று வருகின்றார் – இன்ஷா அல்லாஹ்- இன்று 23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் இன்று மாலை 6.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக சமாதானம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார் இதற்கான ஏற்பாடுகளை ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனம் மேற்கொள்கின்றது அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பின்னூட்டமொன்றை இடுக