Lankamuslim.org

இந்திய உளவு பிரிவு இலங்கை விவகாரத்தில் மீண்டும் ?

leave a comment »

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும் என்று  கோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி- ENDLF- ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது .

இந்த ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு இந்தியாவின் நலன் கருதி இலங்கை தமிழ் வாலிபர்களை கொண்டு இந்திய உளவு பிரிவான ‘ரோ’ வினால் உருவாகப்பட்டு, விரிவாக Video

‘ரோ’ வின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் இயங்கும் அமைப்பு என்பதும் இவர்கள் இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்று கோரிவருகின்றனர் என்பதும் குறிபிடத்தக்கது.

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 இல் 11:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக