டாக்டர் சாகிர் நாயிக் நாளை மட்டக்களப்புக்கும் விஜயம் செய்கின்றார்
இஸ்லாமிய அறிஞரான டாக்டர் . சாகிர் நாயிக் இலங்கை வந்துள்ளார். இதன்போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா , மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் மேற் கொண்டுள்ளார் இவரின் விஜயம் தனிப்பட்ட விஜயமாக அமைத்துள்ளதா தெரியவருகின்றது இவர் நாளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் அதன் போது காத்தான்குடிக்கும் செல்லவுள்ளார் இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன் அங்கு மஸ்ஜித் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார் என்று தெரியவருகின்றது விரிவாக
டாக்டர் சாகிர் நாயிக் கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த பாதிப்புகளுக்காக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையிடம் பைத்துல் மால் நிதியத்தில் இருந்து நிதியுதவியையும் செய்யமுன்வந்துள்ளார் என்று தெரியவருகின்றது
பின்னூட்டமொன்றை இடுக