13 அவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படவேண்டுமாம்
அரசியல் அமைப்பின் 13 அவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படவேண்டும். என்ற பாதுகாப்பு செயலாளரின் கருத்தினை தான் ஆதரிப்பதாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார் . 13 அவது திருத்தச் சட்டம் வெள்ளை யானைக்கு ஒப்பானது அந்த வகையில் இதனை ஒழிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துடன் நாம் உடன்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார் .
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் அங்கு தகவல் தெரிவித்துள்ள அவர் ௧௩ அவது திருத்தச் சட்டம் வடக்கு , கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்பதட்கும் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்குமென்றால் இச்சட்டத்தினால் பலன் ஏதும் இல்லை . மாற்று வழியை கையாள்வதும் ,திருதங்க்களை மேற்கொள்வவதுமே அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். என்று ‘விடிவெள்ளி’ முன்பக்க தலைப்பு செய்தி தெரிவித்துள்ளது.
i thought you are the good politician,but this is not a good statement from you,when you make statements think couple of times, whether its suitable/not
ayiz
ஒக்ரோபர் 26, 2012 at 10:05 முப
கடந்த காலங்களில் பைசர் முஸ்த்தபவுக்கு என்று நல்ல எண்ணமே இல்லை அரசு கூடாது என்றால் கூடாது கூடும் என்றால் கூடும் ஏன்தான் ஒட்டகம் போல் நடந்து கொள்கிறாரோ தெரிய வில்லை சுய சிந்தனையே கிடையாது.
saleem mohideen
ஒக்ரோபர் 26, 2012 at 3:49 பிப