ஈரானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
G- 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈரான் சென்றுள்ளார். ஈரான் நாட்டு வர்த்தக அமைச்சர் மெஹ்தி ஹசன்பார் விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்றார் அதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈரான் ஆன்மீக தலைவர் அயத்துல்லா கமெனியை சந்தித்து உரையாற்றினார் . இலங்கையின் ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் உமா ஓய திட்டத்திற்கும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஈரான் பாரியளவில் உதவி செய்து வருகிறது என்பதுடன் இலங்கையின் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்பது குறிபிட தக்கது
பின்னூட்டமொன்றை இடுக