Lankamuslim.org

அரசியல் நிறுவனத்தையும் இழந்து , உரிமைக்கான குரலையும் இழப்பதா அரசியல் சாணக்கியம் ?

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிய வருகின்றது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான முயற்சிகள் நடைபெறுவதாக எமது நிந்தவூர் செய்தியாளர் Lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார் கடந்த இரு வாரங்களில் இது பற்றிய ஆளும் தரப்புடன் முஸ்லிம் காங்கிரசை இணைக்க தேவையான முயற்சிகளை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கின்றார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஹசன் அலியும், பைசர் காஸிமும் நிந்தவூரை சேர்ந்தவர்கள் என்பதால் நிந்தவூரில் நடைபெற்ற இதற்கான கூட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஹசன் அலியும், பைசர் காஸிமும் கலந்து கொண்டனர் என்றும் அங்கு சரியான தீர்மானத்துக்கு வரமுடியாது போனதாகவும் எனிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் காஸிமை ஆளும் தரப்புடன் இணைப்தற்கான வேறு ஒரு முயற்சியும் நடை பெறுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

இதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தமை குறிபிடதக்கது எனிலும் முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை மறுத்தமையும் நினைவிருக்கும் . அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தைப் பெற இன்னும் 6 உறுப்பினர்களே தேவையாகவுள்ள இந்நிலையில்.. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

மே 26, 2010 இல் 12:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக