Archive for ஜூன் 18th, 2010
கொழும்பில் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு
தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு கொழும்பில் நடைபெற்றுகொண்டிருகின்றது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறுகின்றன . ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .
முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட இரண்டு ஜும்மாஹ் மஸ்ஜிதுகள் மீண்டும் இயக்கம் பெறுகின்றது
வடமாகான முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றிய பின்னர் முல்லைதீவு, விடத்தில்தீவு ஆகிய மாவட்ட மஸ்ஜிதுகளும் வடமாகானத்தின் நூற்றுகணக்கான மஸ்ஜிதுகளை போன்று கைவிடப்பட்டன இங்கு இருந்த பல மஸ்ஜிதுகள் மிக மோசமாக சிதைவடைந்தன தற்போது இந்த இரண்டு மாவட்ட மஸ்ஜிதுகளும் ஓரளவு சீரமைக்கபட்ட நிலையில் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது முதல் ஜும்மாவை முல்லைதீவு ஜும்மாஹ் மஸ்ஜித் இன்றும் 18.6.2010, விடத்தில்தீவு ஜும்மாஹ் மஸ்ஜித் எதிர்வரும் வெளளிகிழ மை 25.6.2010 திகதியும் நடாத்தவுள்ளது .
முல்லைதீவு முஸ்லிம்கள் பல சிரமங்கள் மத்தியில் தங்களுடைய பிரதேசத்திற்குச் சென்று தமது வீடுவாசல்களையும், காணிகளையும் பார்வையிட்டு வருகின்றனர். எனிலும் அண்மையில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »