Archive for ஓகஸ்ட் 10th, 2012
PMGGயின் திறந்த இப்தார் நிகழ்வு
PMGG ஊடகப் பிரிவு : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த திறந்த இப்தார் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வெகுஜன ஊடகவியலாளர் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது
அபூ றோஷி, F.M.பர்ஹான்: ஏறாவூரில்ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செய்தியாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன ஊடகவியலாளர் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நிஜாமுதீனின் ஏற்பாட்டில் உறவுகளுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும்
கல்முனை செய்தியாளர்: முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை பொது ஜன ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீனின் ஏற்பாட்டில் உறவுகளுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தாருல் அதர் அத்தஅவிய்யா என்ற அமைப்பின் இப்தார் நிகழ்வு
F.M.பர்ஹான்: காத்தான்குடியில் அல்-குர்ஆன் அஸ்-ஸூன்னாஹ் அடிப்படையில் மார்க்கப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படும் தாருல் அதர் அத்த அவிய்யாவின் வருடாந்த புனித நோன்பு திறக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோருகிறார் அமைச்சர் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்டாலும் ஆட்சியமைதாலும் அதிகாரம் , மற்றும் உரிமையை பெற்றுத்தருமா ?
களத்திலிருந்து தொகுத்தவர் எமது கல்முனை செய்தியாளர்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் இருந்து கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டும் கட்சியின் மரச்சின்னத்தில் தனித்துக் கேட்கும் முடிவை வேட்புமனுத்தாக்கல் செய்யும் இறுதி வேளையில் எடுத்தமையானது பெரும்பாலான மக்களிடையே பாரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், சமூகத்தின் மத்தியில் முறண்பட்ட கருத்துக்களையும் தோற்றுவித்துள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பகைமை மறந்தனர் சிராஸும் ஜெமீலும்
செயிட் ஆஷிப்: கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாஹிபும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் தமக்குள் இருந்து வந்த பகைமை உணர்வைக் களைந்து ஒற்றுமைப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹக்கீமின் வழியில் ஹிஸ்புல்லாவும்: முஸ்லிம் முதலமைச்சர் சி சீ இந்த பலம் புளிக்கும் !
ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மாகாண சபை வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வெற்றிக்காக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமை தாங்கி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளத்தில் வாழும் வடமாகாண மக்களுக்கு உதவித் தொகை
புத்தளம் செய்தியாளர்: வட மாகாணத்திலிருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்குரிய மாதாந்த உதவிதொகை வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன: வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்குரிய பொதுசன மாதாந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மியன்மார் முஸ்லிம்களுக்காக இன்று பிராத்தனையில் ஈடுபடுங்கள்
“முஃமின்கள் யாவரும் சகோதரர்களாவர்” இது இறைவாக்காகும். “ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமின் சகோதரனாவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதற்கமைய முஸ்லிம்களின் விடயத்தில் சகோதர முஸ்லிம்கள் கரிசனை காட்டுவதும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரங்கிரி தம்புள்ள ரஜமகா விகாரை புனித பூமி எல்லை மீள் நிர்ணயம்
ரங்கிரி, தம்புள்ள ரஜமகா விகாரை புனித பூமியின் எல்லை நிர்ணயம் செய்வதற்கும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நிர்ணய பணிகளை முன்னெடுக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நீதியமைச்சருக்கு நீதியை நிலைநாட்ட முடியாவிடின் பதவியை துறந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
கொழும்பு செய்தியாளர்: காவியுடை தரித்தோரின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கோருவது வேடிக்கையாகவுள்ளது. தனது அமைச்சின் பொறுப்புகளான சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் போன்ற கடமைகளை செய்ய முடியாவிடின் பதவியை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »