Archive for ஓகஸ்ட் 29th, 2012
தெஹ்ரானில் ஜனாதிபதி நாளை உரையாற்றுவார்
நாளை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கவுள்ள 16வதுஅணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி இன்று தெஹ்ரான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 4
BBCTamil: பாகம் 01, 02, 03, 04: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
போலி அரபு மத்ரசா பெயரில் பணம் சேகரிப்பு
தகவல் அஜ்மல் ஹிதாயத்துல்லாஹ்: முகம்மதியா அரபுக் கல்லூரி என்ற பெயரில் ஊரில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வைத்து புத்தளம் மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரொட்டவெவ கிராமத்தில் வனவள அதிகாரிகளின் எல்லை கட்டைகளை அகற்ற நடவடிக்கை
திருகோணமலை செய்தியாளர்: திருகோணமலை, ரொட்டவெவ கிராமத்தைச் சுற்றி வனவள அதிகாரிகளினால் போடப்பட்டுள்ள எல்லை கட்டைகளை அகற்றுமாறு பிரதேச சபை உறுப்பினரினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் வேண்டப்பட்டதையடுத்து உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கட்டைகளை அகற்ற நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
PMGG யின் மூதூரில் இடம் பெற்ற ஆதரவாளர் சந்திப்பு
PMGG ஊடகப் பிரிவு: நேற்று இடம் பெறவிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் குண்டர்களால் தாக்கப்பட்டதை அடுத்து இயக்கத்தின் மூதூர் மக்கள் அரங்கில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமைச்சர் அதாவுல்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தேர்தல் திணைக்களத்தின் விசேட குழு
அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் கலாச்சார அமைச்சையும் இந்து கலாச்சார அமைச்சையும் இல்லாதொழித்த அரசு
F.M.பர்ஹான்: முஸ்லிம் கலாச்சார அமைச்சையும் இந்து கலாச்சார அமைச்சையும் இல்லாதொழித்து உரிமைகளைப் பறிக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஜ.தே.க வேட்பாளர் முபாறக் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்
புறக்கோட்டை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஆணைக்குழு சிபார்சுகளை அமுல்படுத்த திறைசேரி நிதி வழங்கும்!
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற் திட்டத்திற்கு தேவையான நிதி வளங்களை திறைசேரி வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசியலுக்காக மதத்தை ஏலமிடும் அரசு ஐ.தே.கட்சி சீற்றம்
தேர்தலுக்கான தொனிப்பொருளொன்று தமக்கு இல்லாததால், சமயத்தை ஏலமிட்டு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து அரசு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ் சாட்டியது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழகில் மக்களின் ஆதரவுடன் எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்களின் ஆதரவுடன் எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
JMA உளர் உணவு விநியோகம்
ரிஷான் அலி: பிரிட்டனில் இயங்கிவரும் Jaffna Muslim Association UK- JMA இந்தக் வருடமும் பித்ராவுக்கான நீதியை திரட்டி உளர் உணவு பொதிகளை விநியோகித்துள்ளது .இலங்கையில் பாதிக்கப் பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள வாழும் இடங்களான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .செப்டெம்பர் 2ம் திகதி வரை நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
காட்டுயானையின் தாக்குதலுக்கு வயோதிப பெண் பலி
காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்மா ந்துறை சென்னல் கிராமம் – 02ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முக்குலுத்தும்மா (வயது 65)என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று 12 மணியளவில் நடந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொலனறுவை: தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனியான கல்வி வலயம்
பொலனறுவை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும், தேவைகளையும் ஒழுங்குமுறையாகவும், சீராகவும் நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தனியான கல்வி வலயமொன்றைப் புதிதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »