Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 22nd, 2012

இனம், மதம் மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் புதிய இலங்கையை அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கிறது

leave a comment »

மூதூர் செய்தியாளர்: “இனம் மதம் மொழி முதலான வேறுபாடுகளுக்கு அப்பால் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இம்முயற்சியில் பங்கெடுக்கும் வகையில் அனைத்து இன மக்களையும் அது அரவனைத்துச்செல்கின்றது.” என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ன யாப்பா தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்கும் சட்டம்

leave a comment »

சஹீத் அஹமட்: 18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வரப்படும் ௭ன்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூகம் கூட்டமைப்புடன் இணைவதன் மூலமே தீர்வை பெற முடியும்

with 2 comments

கிழக்கு செய்தியாளர் : கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் கூட்டமைப்புடன் இணைவதன் மூலமே ஒரு நல்ல தீர்வையும் முடிவையும் பெற முடியும் ௭ன்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ௭ந்தவொரு கட்சியும் அரசை ஆதரிப்பதன் மூலம் அபிவிருத்தியையோ தீர்வையோ ௭ட்டி விட முடியாது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யசூசி அகாஷி ஹக்கீம் சந்திப்பு

with one comment

அப்துல் ஹபிஸ்: சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் அதற்கான விஷேட நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வு வெகுவிரைவில் காணப்படவிருப்பதாக ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்குறணை பிரதேச இரு இளைஞர்கள் வபாத்

leave a comment »

அஸ்லம் அலி : அக்குறணை பிரதேச இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். நேற்று மாத்தளை றிவஸ்டன் ஆற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவன் எம்.ஆர். எம்.ருக்ஷான் என்பவர் வபாத்தாகியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள பெண் வேட்பாளரின் வாகனம் தீக்கிரை

with 2 comments

அப்துல் ஹபிஸ்: கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ரூபிகா சாந்தினியின் பிரசார வாகனம் இன்று புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சதி முயற்சியினால் அபிவிருத்திப் பணிகளில் தடைகள் ஏற்பட்டுவிடும்: றிசாத் அச்சம்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சியினால் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் தடைகள் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கொள்வதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 6:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாய்ந்தமருது வீதிகள் அபிவிருத்தி கூட்டம்

leave a comment »

கல்முனை செய்தியாளர்: சாய்ந்தமருது வீதிகள் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 5:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நமது மதச்சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உலகறியச்செய்ய வேண்டுமாயின்

leave a comment »

 சஹீத் அஹமட்: நமது மதச்சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உலகறியச்செய்ய வேண்டுமாயின் மக்கள் வாக்குகள் அதிகம் உள்ள தனிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக்கட்சியே முதன்மையான கட்சி என்பதனால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 5:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏறாவூர் பிரதேச நகைக் கடையொன்றில் தீ

leave a comment »

ஏறாவூர் பிரதேச  நகைக் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் கடையில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கடையிலிருந்த நகைகள் மற்றும் தளபாடங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 1:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது: அப்துல் காதர்

with one comment

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களிப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 11:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள் அல்லர் :அஸாத் சாலி

with 4 comments

கொழும்பு செய்தியாளர்:  இனவாதிகளே, மதவாதிகளே உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இந்த நாட்டை இன, மத ரீதியாகப் பிரிக்க முயற்சிக்காதீர்கள் நாங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள் அல்லர். நாமும் இலங்கைப் பிரஜைகள்தான். ௭மக்கும் இந்த நாட்டில் உரிமை உள்ளது. ௭மது உரிமைகளைக் கேட்பது இனவாதமாகாது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 11:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அதாவுல்லா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார்: தவம்

with 4 comments

கிழக்கு செய்தியாளர் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலைகரை புரண்டு தங்குதடையின்றி நாளும் பொழுதும் ஓடிக் கொண்டிருப்பதைச் சகிக்க முடியாத அமைச்சர் அதாவுல்லாஹ் புலி புலி ௭ன்றும் புலியின் பிரதிநிதிகளிடம் ஹக்கீம் ஆட்சியைக் கொடுக்கப் போகின்றார் ௭ன்று வாய் கூசாமல் மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன்

with 10 comments

கிழக்கு செய்தியாளர் : நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன் எனது ஏறாவூர் பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்துதனமாகும் என பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 7:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோமாரிக்கடலில் ஜனாஸாவாக மீட்பு

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: பொத்துவில்லில் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற் போனதாக தேடப்பட்டு வந்த பொத்துவில்லைச் சேர்ந்த முஹைதீன் பாவா அப்பார் என்ற 58 வயது நபர் கோமாரிக்கடலில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 7:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை தாருல் அக்ரத்தில் தொழுகை நடத்துவதை நிறுத்தவும்

with one comment

முஹமத் அம்ஹர்:  தெஹிவளை பீரிஸ் மாவத்தையில் அமைத்துள்ள தாருல் அக்ரம் கட்டிடத்தில் கல்வி நடவடிக்கைகளை தவிர தொழுகைகளை நடத்தவேண்டாம் என்றும் அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெஹிவளை தாருல் அக்ரம் நிர்வாகத்திடம் பணித்துள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 7:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது