Archive for ஓகஸ்ட் 11th, 2012
மீள்குடியேறிய உன்னிச்சை கிராமத்தைச் சேர்ந்த பெண்மீது கோடாரி வெட்டு
F.M.பர்ஹான்: மட்டக்களப்பு உன்னிச்சை கிராமத்தைச் சேர்ந்த நாகூர்பிச்சை சப்பிநோநா வயது சுமார் 48 என்ற பெண்மனி இன்று மாலை 07.30 மணியளவில் இணந்தெரியாத நபர்களினால் கொடூரமாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஈரானில் பாரிய பூமி அதிர்வு
இணைப்பு-2: ஈரானில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய பூமி அதிர்வு காரணமாக சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 பேர் கயமடைந்துள்ளதாகவும் ஈரானிய செய்திகள தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்களம் தமிழ் தேசிய மொழிகள் ௭ன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
முஹமட் அம்ஹர்: இந்நாட்டில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் தேசிய மொழிகளாக ஏற்கப்படாத வரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அரசியலமைப்பில் உள்ளவாறு சிங்களம் தேசிய மொழி தமிழும் தேசிய மொழி ௭ன்றே கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வசதிகளை அனுபவித்து ஒழுங்காக இருங்கள் இல்லாவிட்டால் ஓடிவிடுங்கள் !!
ரவூப் ஹக்கிம் மற்றும் அசாத்சாலி போன்றோர் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்- கபொதட அத்தே ஞானீஸ்வர தேரர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது -கல்முனை பௌத்த விகாராதிபதி
கல்முனை செய்தியாளர் : கல்முனை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்ச்சி கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் நேற்று 10.08.2012ல் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் காங்கிரஸ் என்பது முழுக்க முழுக்க சுயநலவாதிகளின் கோட்டை: முபாறக்
F.M.பர்ஹான்: அமைச்சர் ஹக்கீம் ஜாதிக ஹெல உறுமயவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதன் மூலம் பதவிக்காக பகிரங்கமாகவே சோரம் போய் விட்டார். உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் நாட்டில் காவியுடை பயங்கரவாதம் நிலவுவதாக கிழக்கில் வீராப்புடன் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், கொழும்பு வந்ததும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழக்கு தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா அறிக்கை
பல்லின சமூகங்கள் வாழும் நம் நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு நிலவி வந்துள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இதற்கப்பால் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் ஊழியர்களின் சம்பளம் பெருநாளைக்கு முன்
முஸ்லிம்களின் புனித ரமழான் பண்டிகையையொட்டி முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இம்மாதம் 16 ஆம் திகதி முன்கூட்டியே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதியின் இப்தாரில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் வருடாந்தம் நடத்தப்படும் நோன்பு திறக்கும் “இப்தார்” வைபவம் நேற்று 09 ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
துருக்கி தூதுக்குழு மியன்மார் விஜயம், கண்ணீர் சிந்திய பிரதமர் மனைவி அமீனா
ஏ.அப்துல்லாஹ்: துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் , மற்றும் துருக்கி பிரதமரின் மனைவி அடங்களான துருக்கிய அரச குழுவொன்று மியன்மார், ரோஹிங்கியா சென்று அங்குள்ள பதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் அமர்வுகளை நடத்தி அவர்களின் அவலங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளது.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
லிபியாவில் புதிதாக இடைக்கால நிர்வாக தலைவர் தெரிவு
ஏ.அப்துல்லாஹ் : லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் அல் மகாரீப்பை தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »