Archive for ஓகஸ்ட் 23rd, 2012
கிழக்கில் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம்
ஏ.அப்துல்லாஹ்: கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
விகாராதிபதியை ஜனாதிபதி சந்தித்த பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்துபேசினேன்
ஏ.அப்துல்லாஹ்: தம்புள்ளை மஸ்ஜித் ஒருபோதும் அகற்றப்படமாட்டாது. அண்மையில் தம்புள்ளை சென்று தம்புள்ளை விகாராதிபதியை ஜனாதிபதி சந்தித்த பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அது தொடர்பாக வினவினேன். ஜனாதிபதி விகாராதிபதியிடம் தம்புள்ளை மஸ்ஜித்திக்கு ஏற்பட்ட பாதிப்பு இலங்கை முஸ்லிம்களை எவ்வாறு பாதித்துள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மன்னார் ஆயர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்
ஏ.அப்துல்லாஹ்: மன்னார் ஆயர் நான் (அமைச்சர் ரிஷாத்) 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளேன் என்று மீண்டும் , மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான பொய் , 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமங்களையும் நான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இனவாதம் என்றால் என்ன? அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடி விடுமாறு முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபை தேர்தலில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்: அது தொடர்பில் அறிக்கை
கிழக்கு செய்தியாளர் : கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், அரசாங்கத்தில் வகிக்கும் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சீசல்ஸ் ஜனாதிபதியுடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கும்,இலங்கை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹக்கீம் , பஷீர் சந்திப்பு , மனம்திறந்த பேச்சு, புரிந்துணர்வு இன்மையை சரிசெய்துகொண்டனர்
அபூ றோஸி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ,அமைச்சர் ஹக்கீம், அக்கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் ஆகியோர் இன்று சந்தித்து மனம்திறந்து பேசியதுடன், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் ஏற்படா புரிந்துணர்வு இன்மையை சரிசெய்துகொண்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கடலுக்கு இரையாகிய ஒலுவில் மாணவன்!
தகவல் அததெரண: கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் நான்குபேர் நேற்று ஒலுவில் கடலில் குளிக்கச் சென்றதில் ஒரு மாணவன் கடலில் மூழ்கி பலியானார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
104 முஸ்லிம் பாடசாலைகளுக்கு 15 மில்லியன் மாத்திரமே
அஸ்லம் அலி: மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு கடந்த வருடம் 15 மில்லியன் மாத்திரமே இந்த முறை மத்திய மாகாணத்தில் 104 முஸ்லிம் அரச பாடசாலைகள் இருகின்றன. இருந்த போதும் கடந்த ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு மிகவும் குறைவான நீதி ஒதுக்கிடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருணாவின் சகோதரியை முதலமைச்சராக்க நடவடிக்கையாம் !
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அல் ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் இலங்கை வருகிறார்
முஹமத் அம்ஹர் : அல் ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் வதா கன்ஃபர் இலங்கை வருகிறார். செப்டெம்பர் மாதம் ஆரம்பப் பகுதியில் இலங்கை வரவுள்ளார். இதன்போது இவர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கீர் மார்காரின் நினைவு தின சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கையை நோக்கி இந்திய ஏவுகணைகள் ?
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்கள இனவாதமாக இருந்தாலும் தமிழ் இனவாதமாக இருந்தாலும் அதனை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும்.
தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதை கைவிடுமாறு அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சியாக இருந்தாலும் இனவாதம் பேசி தேர்தலில் வெற்றிபெற முயலும் கட்சிகளை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »