Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 27th, 2012

ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு: என்னதான் ரகசியமோ…?

with one comment

F.M.பர்ஹான்: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கும் சிறுவர் அபிவிருத்தி மகளிபிரதியமைச்ச பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 11:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தகுதியானோருக்கு மாத்திரமே முதலமைச்சர் பதவி: ஜனாதிபதி

leave a comment »

ஹம்பஹா செய்தியாளர் : தற்போது நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கு முதலமைச்சர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்படமாட்டார்கள் எனவும், தகுதி தராதரத்தைப் பார்த்தே முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரத்தினபுரியில் சிறு­பான்­மை­யினர் பேதங்களை மறந்து சிறுபான்மை பிரதிநிதியை தெரிவுசெய்வோம்

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: தமிழர் – முஸ்லிம் ௭ன்ற பேதம் மறந்து சப்ர­க­முவ மாகாண சபைக்கு சிறு­பான்­மை­யினப் பிரதி நிதி ஒருவரை தெரிவு செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்­படு­மாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வே­ட்­பாளர் மொஹமட் இஸ்மத் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடாது: ஹக்கீம்

with 4 comments

F.M.பர்ஹான்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்த தேர்தலோடு முடிவடைந்து விடாது என்றும் கட்சியின் போக்கிலும் நோக்கிலும் மிகப் பெரிய சவால்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்மாந்துறையில் ஜனாதிபதி

leave a comment »

சம்மாந்துறை செய்தியாளர்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட , கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு வழங்கப்படவேண்டும்

with 3 comments

F.M.பர்ஹான்: இனப் பிரச்சினையில் தமிழ் மக்களது தீர்வு என்று வரும் பொழுது வட – கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு வழங்கப்படவேண்டு மென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக ,இருக்கின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் – கிழக்கில் சுமுகமான முறையில் தபால் மூல வாக்களிப்பு

leave a comment »

F.M.பர்ஹான்: கிழக்கு வடமத்திய சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது. அரச அரசாங்க ஊழியர்கள் இந்த வாக்களிப்பு நடவடிகையில் ஈடுபட்டனர்.இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் ,ஓட்டமாவடி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாத்தை சிங்கள சமூகம் புரிந்து கொள்ளவில்லை என்றால் இயக்கங்கள்தான் அதற்கு பொறுப்பு

with 4 comments

கிழக்கு செய்தியாளர்: ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாயலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்: மஹிந்த

with 6 comments

கல்முனை செய்தியாளர்: நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாயலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்

with 2 comments

அஸ்ரப் ஏ சமத்: அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நிர்மாணிக்கப்பட்ட சவுதி வீடமைப்புத்திட்டத்தினை ஐனாதிபதியை அழைத்து அதனை உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை தீகவாபி பிரதேசத்திற்கு 650 மில்லியன் நீதி

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: அம்பாறை தீகவாபி பிரதேசத்திற்கு நேற்று (26)ம் திகதி ஐனாதிபதி மஹிந்த ராசபக்ச நேரடியாக விஜயம் செய்து உடனடியாக 650 மில்லியன் ருபாவை தீகாவாபி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் வழக்கு

leave a comment »

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று  தொடர்பிர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழவினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதி

leave a comment »

ஷியாம்: இன்று 27 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் . அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானவேளை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல மன்னார் மேலதிக நீதவான் திஸநாயக்க அனுமதியளித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதானால் அது எனது சகோதரிதான் – பிரதியமைச்சர் கருணா

with one comment

கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை பிள்ளையான் முதலமைச்சரானது எனது கருணையினால் தான். ஆனால் இம்முறையும் முதலமைச்சர் பதவி தனக்குத்தான் என நினைப்பது வெறும் பகல் கனவு என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண சபையினை வழிநடத்த தகுதியான ஆளுமைமிக்க ,பலகிக்க நபர் அமீர் அலி :

with 3 comments

 எம.ரீ.எம்.பாரிஸ்: கிழக்கு மாகாண சபையினை கொண்டு செல்லக்கூடிய ஒரு பலம் பெருத்திய ஒரு நபரிடம் தான் கொடுக்க வேண்டும் அத்த வகையில் அது எங்களுக்கு சந்தேஷமாகவும் இலோஷாகவும் இருக்கிறது அதற்கு தகுதியான பலம் பெருத்திய சிறந்த ஆளுமை மிக்க ஓரு நபர் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தான் என்று பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 9:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி மாபில்கள்

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது

leave a comment »

செயிட் ஆஷிப்: முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற தேர்தலல்ல.

with one comment

அஸ்லம் எஸ்.மௌலானா: “இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற தேர்தலல்ல. இது எங்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய தேர்தலாகும். என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திலக் கருணாரட்ன மீது அரசியல் அழுத்தங்களா ?

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழுத்தம் காரணமாகவே தாம் பதவி விலகியதாக கொழும்புபங்குப் பரிவர்த்தனையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேரடியாக தம்மிடம் எதனையும் குறிப்பிடவில்லை எனவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று தபால் மூல வாக்களிப்பு

leave a comment »

எ.அம்ரி: கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடை பெறவுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளுக்கு ஏழு மாவட்டங்களிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சகல இனங்களும் அமைதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பு

leave a comment »

கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அம்பாறையில் தெரிவித்தார். மக்களின் அர்ப்பணிப்பாலும், நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணிலின் கபட நாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும்

with one comment

அரசுக்கு எதிராக முஸ்லிம்களை திசைதிருப்புவதற்கான ரணிலின் கபட நாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும். இதனை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி தனது வங்குரோத்து அரசியலை மூடிமறைக்க ஹக்கீம் முயற்சிப்பதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேர் படுகொலை

leave a comment »

சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:10 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது