Lankamuslim.org

Archive for ஜூன் 3rd, 2012

முஸ்லிம் பெண்களைப் போன்று உடையணியுங்கள்: பிஷப்

with 2 comments

கிறிஸ்த பெண்கள் முஸ்லிம்  பெண்கள் அணிவது போன்ற ஒழுக்கமானதும் எளிமையானதுமான உடைகளை அணிய வேண்டும் என எகிப்தின் உயர் பீட கொப்டிக் கிறிஸ்த பிஷப் கூறியுள்ளார். கொப்டிக் கிறிஸ்தவ சபையின் அதி உயர் பதவிக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 9:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரந்தலாவ புனித பூமியானது

leave a comment »

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளினால் அரந்தலா பிக்குகள் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அந்தப் பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 8:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”சர்வதேசபயங்கரவாதம்” தொடர்பில் இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!?

with 3 comments

இலங்கை ஐ.நா  வுடனான தனது கடப்பாடுகளுக் கமைவாக செயற்படுவதற்காக அல் கயீடா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது என்ற செய்தி தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 7:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பள்ளிகள் பற்றிய தகவல்களை வழங்காதீர் :அலவி மௌலானா

leave a comment »

வீரகேசரியில் வெளியாகியுள்ள தகவல்:  முஸ்லிம் பள்ளிவாசல்களின் எந்தவொரு விவரங்கள் தகவல்களை இரகசியப் பொலிஸார் உட்பட யார் வந்து கேட்டாலும் வழங்கக் கூடாதென மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 7:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இவருக்கு உதவி எம்மை நாம் பாதுகாப்போம்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஸ்தபா என்பவர் கடந்த ஒரு வருட காலமாக சிறு நீரக (கிட்னி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 5:18 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலைமைத்துவ பயிற்சியின் பின்னர் பகிடிவதைகள் அதிகரிப்பு

leave a comment »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சியின் பின்னர் பல்கலைக் கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 4:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குவைத் இக்ரஃ சங்கத்தினருடன் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் சந்திப்பு!

leave a comment »

அஸ்லம் அலி : குவைத் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினர் அங்கு இயங்கி வருகின்ற இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 4:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

என்னில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் இல்லை: றிசாத்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் வந்து முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மக்கள் மீள்குடியேற வரும் போது கூட்டமைப்பின் சில ஆயுதக் குழுக்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும்,மதம் சார்ந்தவர்களும் அதனை தடுக்கும் பணியினை செய்கின்றனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 3:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வவுனியா ஜம்இயத்துல் உலமா சபையின் தீர்மாங்கள்

leave a comment »

புர்ஹான் அலி , இர்ஷாத் றஹ்மத்துல்லா: வவுனியா மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வ்வுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும்

leave a comment »

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏற்பட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 3, 2012 at 2:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது