Archive for ஜூன் 5th, 2012
முஸ்லிம் தலைமையின் மௌனம் : பெளத்த தீவிரவாத்தின் முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத்திற்கு உதவுகிறது
எமது கடந்த மாத கட்டுரை ஒன்றின் மீள் பதிவு : ஏ.அப்துல்லாஹ்: தம்புள்ள மஸ்ஜிதுக்கு வெசக் முடிவடைந்ததும் ஜனாதிபதி தீர்வினை முன்வைப்பார் என்று ஜனாதிபதி தெவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வெசக் முடிவடைந்து நாட்கள் பல சென்ற போதிலும் தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி எந்த வொரு அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ள மஸ்ஜித் அங்கருந்து அகற்றப் படாது என்று ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இது போதுமானது என்று கொள்ள முடியாது.
சிரேஸ்ட அமைச்சர் மரம் நாட்டினார்
அஸ்ரப் ஏ ஸமத்: உலக சுற்றாடல் திணம் இன்றாகும் (05) இதனை முண்னிட்டு சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெமட்டக் கொடையில் உள்ள ராஜசிங்க வித்தியாலயத்தில் நடைபெற்ற உலக சுற்றாடல் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கையில் குவைத் நாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம்: ஹக்கீம்
அஸ்லம் அலி ,F.M.பர்ஹான்: இலங்கையில் குவைத் நாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந் நாட்டு வர்த்தக மன்றத் தலைவர் அலி எம். துணைன் அல் கானிமிடம் சுட்டிக்காட்டினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பௌத்த மதத்திலிருந்து எல்லாவெல மேதானந்த தேரரை ஒதுக்கி வைக்க வேண்டும்
பௌத்த மதத்திலிருந்து ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மகாநாயக்க தேரர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமைச்சர் றிஷாத் சீனாவில்
இர்ஷாத் றஹ்மத்துல்லா :சீனாவில் இடம் பெறும் சீனாவுக்கும் இலங்கைக்குமான இரு தரப்பு வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளளும் வகையில் இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் சீனா சென்றுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரித்தானியா சென்ற ஜனாதிபதிக்கு SLMDI UK வரவேற்பு
ரிஷான் அலி ,SLMDI UK: பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு லண்டன் வந்த ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு.ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ, எலிசபத் மகா ராணியின் அறுபது ஆண்டுகள் பூர்த்தியான வைர விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாளை காலை வானில் புதிய காட்சி
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை (ஜூன் 6ம் திகதி) வெள்ளிக்கிரகம் நகருகிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தெஹிவளை பள்ளிக்கு எதிரான நடவடிக்கை- ரவி கருணாநாயக்க கண்டனம்
தெஹிவளையில் வாழும் 23000 முஸ்லிம்களை வெளியேற்ற அரசாங்கத்தின் கடும்போக்குடைய சக்திகள் முயற்சி: கடும்போக்குடைய குழுவினர் தெஹிவளை பள்ளிவாசலுக்கு எதிரில் கூடி தொழுகைகளை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »