Archive for ஜூன் 4th, 2012
காணி தொடர்பான புதிய சட்ட முன் வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
அஸ்லம் அலி : போரினால் இடம் பெயர்ந்தவர்கள் பலாத் காரமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் தமது காணிகளுக்கு உரிமை கோர புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கல்குடாவில் அரபு கலாபீடம்
எம்.ரி.எம் பாரிஸ்: ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வின் அனுசரனையுடன் கல்குடா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் 4.9 மில்லியன் ரூபாய் செலவில் பாலை நகர் தியாவட்டவான் கிராமத்தில் அரபு கலாபீடம் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சாய்ந்தமருது மக்கள் விசனம்
கல்முனை நிருபர்: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மருந்துக் கலவையாளர் இல்லாமையால் சிற்றூழியர்களைக் கொண்டு மருந்து வழங்கப்படுவதாகவும் வெளிநோயாளர் பிரிவில் நாளாந்தம் சிகிச்சை பெறவரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிண்ணியாவில் குழந்தை வபாத்
ஷபீக்: கிண்ணியாவில் ஆட்டோவின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த சபிக் றிஸ்கான் என்ற இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை வபாத்தானது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
CID முஸ்லிம் சமய கலாசார திணைக் களத்திக்கு செல்லவில்லையாம்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் மஸ்ஜித்துகள், தைக்கியாக்கள், அவற்றின் நிர்வாகிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து சென்றமைக்கு சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி தனது கண்டனத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »