Archive for ஜூன் 28th, 2012
யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது
நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சவூதிப் பணியாளருக்கு மதச் சுதந்திரம் மறுக்கப்படுகிறதாம்!
சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் தமது மத வழிப்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையை சேர்ந்த தொழிலாளரி ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வழிப்பட்டு கொண்டிருந்த போது, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழக்கில் “முஸ்லிம் முதலமைச்சர்” ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம்.
அப்துல் ரசாக் (ஏறாவூர்)-லண்டன்.
கடந்த மார்ச் 22 யில் இலங்கைக்கு எதிராக ஐ நா.மனித உரிமைப் பேரவையினால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க தேசிய ஆலோசனைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வும் ஏனைய மேற்குலக நாடுகளும் ஒருபுறம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மூதூரில் நெற் செய்கை நீர் இன்மையால் பெரும்பாதிப்பு
எஸ்.எச்.அமீர்: மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சிறு போக நெற் செய்கை நீர் இன்றி பெரும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மகாவலி கங்கையிலிருந்து கிடைக்கப்பெறும் நீரை நம்பியே இப்பரதேசத்தில் சிறுபோக நெற்செய்கை இடம்பெற்று வருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரிவிர முஸ்லிம் சமூகத்தினை புன்படுத்தியுள்ளது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்து சிங்களப் பத்திரிகையான ரிவிர வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தினை புன்படுத்துவனவாக அமைந்துள்ளதுடன்,ஒருவர் மரணித்த பின்னர் அவர் மீது அவதுாறு செலுத்துவதை சகோதரத்துவத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி முர்ஸிக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் வாழ்த்து
F.M.பர்ஹான்: எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹமட் முர்சி அவர்களிற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புறக்கோட்டை வர்த்தகரிடம் 21 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற பொலிஸார் இருவர் கைது
சலீம் பைரூஸ்: புறக்கோட்டை பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகரொருவரிடம் 21 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரையும் பொலிஸ் கான்ஸ்டபிளையும் ௭திர்வரும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
‘ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் ஓய்ந்தபாடில்லை’
BBC Tamil: இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »