Lankamuslim.org

Archive for ஜூன் 25th, 2012

அரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: அரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. ஒரு தனிநபரை சொல்லி பிரசாரம் செய்து வாக்குகளை பெரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கும் என்று நான் கருதவில்லை என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 8:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் இல்லை

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த பேச்சும்  இடம்பெறவில்லை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.  உதயன் பத்திரிகை 23.06.2012. அன்று :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 7:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முர்ஸிக்கு பராக் ஒபாமா வாழ்த்து

leave a comment »

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற முர்ஸிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது எகிப்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் எனவும் ஒபாமா உறுதியளித்துள்ளார் .’ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் மாற்றத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும் எனவும் எகிப்திய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 6:41 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள், போராட்டத்திலும் பங்கு பெற வேண்டுமாம்

with one comment

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 6:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சிக் கருத்தரங்கு அண்மையில் சாய்ந்தமருது கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 5:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெள்ளை மணல் கிராம முஸ்லிம் மீனவர்களுக்கு பாரபட்சம் ?

with one comment

எஸ்.எச்.அமீர் : திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் தமக்கு மீன்பிடித்தலுக்கு நீண்ட காலமாக விதிக்கப்பட்டுவந்த கட்டுப்பாடு இற்றைவரை தளர்த்தப்படாதது குறித்து விசனம் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 10:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய வறையறைகளுக்குள் நின்று முஸ்லிம் பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுகின்றனர்

with one comment

F.M.பர்ஹான்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்கு முக்கியமானதாகும் என காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா  தெரிவித்தார்   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலமர்வு பொத்துவிலில் கடந்த வாரம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றகையிலேயே சல்மா அமீர் ஹம்சா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடந்த வருட இசெட் புள்ளி கணிபபீட்டு முறையை இரத்து செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு

leave a comment »

கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 10:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்த மதப் பிரிவுகள் மத்தியில் மோதல்

leave a comment »

காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காலியில் உள்ள வந்துரம்ப என்ற இடத்தில் நேற்று (24) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு புதிய பௌத்த மதப் பிரிவான சுமேத சங்கமயவின் சார்பில் ஏழு மாடிக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 9:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஜிபுர் ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அரசாங்கத் தரப்பால் “மரண அச்சுறுத்தல்’

leave a comment »

முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும், மதச் சுதந்திரத்திற்காகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அரசாங்கத் தரப்பால் “மரண அச்சுறுத்தல்’ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இது தொடர்பில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தூதரகங்களிற்கும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 8:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் ஏனைய ஆலோஷகர்களாக பிரதமர் தி.மு.ஜயரத்ன. பாதுகாப்பு செயலாளரின் இணைப்பு செயலாளர் லெஸ்லி குணவர்தன ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 25, 2012 at 8:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது